Saturday 1 November 2014

காவல் அதிகாரிகளுக்கு திருக்குர்ஆன் - ஆண்டியக்கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர்  கிளை சார்பில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 27.10.2014 அன்று குமரலிங்கம் காவல் நிலையம் சென்று அங்கிருந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர் சகோ.வெங்கிடுபதி  அவர்களிடம் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி நாம் முன்னெடுத்துள்ள தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் பற்றி விளக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...