Saturday 1 November 2014

மங்கலம் கிளை சார்பாக பேச்சுப் பயிற்சி வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக வாரந்தோறும் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது. 26-10-2014 ஞாயிற்றுக்கிழமை  அன்று மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது . இதில்  10 மாணவர்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர். இதில் சகோ : அன்சர் கான் பயிற்சியளித்தார் . அல்ஹம்துலில்லாஹ்...