Saturday 1 November 2014

மங்கலம் கிளை சார்பாக மாணவரணி ஒருங்கிணைப்புக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26-10-2014 அன்று இஷாவிற்குப் பின் தீவிர வாததிற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் குறித்து மாணவரணி ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோல்டன் டவர் , RP நகர் மாணவரணியினர் கலந்துகொண்டனர். இதில் சகோ : அன்சர் கான் அவர்கள் இப்பிரச்சாரத்தின் ஒழுங்குகள் குறித்து மாணவர்களுக்கு உரைநிகழ்த்தினார்.  அதை தொடர்ந்து மாவட்ட தொண்டரணி சகோ : யாசர் அரபாத் அவர்கள் இப்பிரச்சாரத்தின் அவசியத்தை குறித்து  விளக்கமளித்தார். இதில் மூன்று கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர் . இதில் 25 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் . அல்ஹம்துலில்லாஹ்...