Saturday 1 November 2014

தனிநபர் தாவா _ மங்கலம் கிளை மூலம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   27-10-2014 அன்று முஸ்லிம்  சகோதரர்களுக்கு  தொழுகையின் அவசியத்தைப் பற்றியும்  தீவிர வாததிற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...