Wednesday 20 May 2015

களங்கப்படும் கலாச்சாரம் _ காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 20/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "களங்கப்படும் கலாச்சாரம்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்…

" தலை நசுக்கப்படும் நபர் " -Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள்" தலை நசுக்கப்படும் நபர் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

கடமையான தொழுகையை விட்டும் தூங்குதல் மற்றும் குர்ஆனை புறக்கணித்தல்
நபி (ஸல்) அவர்கள் தாம் கனவில் கண்ட கல்லால் தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிடுகையில், "அவர் குர்ஆனைக் கற்று அ(தன்படி செயல்படுவ)தை விட்டுவிட்டவர்; கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி) நூல் : புகாரி 1143

பிறமதசகோதரர். சக்திவேல் க்கு 1புத்தகம் வழங்கி தனி நபர் தாவா -வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர்  கிளை சார்பாக 20/05/2015 அன்று  பிறமதசகோதரர். சக்திவேல் க்கு  இஸ்லாம் பற்றி  தனி நபர் தாவா செய்து,   முஸ்லிம் தீவிரவாதிகள்..? ஆகிய  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

1 யூனிட் அவசர இரத்ததானம் _கோம்பைதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக 20.05.15 அன்று அரசு மருத்துவ மனையில் அவசர இரத்த தேவைக்கு  1யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

2 பிறமத சகோதரரர்க்கு 2புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20/05/2015 அன்று 2பிறமதசகோதரர் களுக்கு இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றி தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 2 அன்பளிப்பாக வழங்கப்பட்டது

2 யூனிட் அவசர இரத்ததானம் _பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 20.05.15 அன்று அரசு மருத்துவ மனையில் அவசர இரத்த தேவைக்கு  2 யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர் _ கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி _கோம்பைத் தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 17/5/15 அன்று  கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு  நிகழ்ச்சி  நடைபெற்றது .
கடந்த 4/5/15 அன்று முதல் 16/5/15 அன்று வறை கோடைகால பயிற்சி முகாம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் நடத்தப்பட்டது. 
இதில் மாணவர்கள் 35 பேர் கலந்துகொண்டு பயண்அடைந்தார்கள்
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி _கோம்பைத் தோட்டம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 17/5/15 அன்று  கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு  நிகழ்ச்சி  நடைபெற்றது .
கடந்த 4/5/15 அன்று முதல் 16/5/15 அன்று வறை கோடைகால பயிற்சி முகாம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் நடத்தப்பட்டது. 
இதில் மாணவிகள் 30 பேர் கலந்துகொண்டு பயண்அடைந்தார்கள்
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு சிறப்பு பரிசும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

மூடநம்பிக்கை _ கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிறச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 19/5/15 அன்று காயிதே மில்லத் வீதி பகுதியில் தெருமுனை பிறச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; ராஜா அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..

பிறமதசகோதரர்.ஜோசப் க்குதிருக்குர்ஆன் தமிழாக்கம் 2புத்தகங்கள்_பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 19/05/2015 அன்று  பிறமதசகோதரர்.ஜோசப்  அவர்களுக்கு  தனி நபர் தாவா செய்து,  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இணைவைப்பாளர் யார் -Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " இணைவைப்பாளர் யார் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"அபயபூமி மக்கா" _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 20.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.பஷீர் அவர்கள் "அபயபூமி மக்கா" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

2 பிறமத சகோதர ,சகோதரிக்கு 2புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம்_ms நகர் கிளை சார்பாக 19-05-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் 2 பிறமத சகோதர ,சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாத்த்தை ஆதரிக்காத அமைதி மார்க்கம் . இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளவர்கள் இரத்தத்தை எடுப்பவர்கள் அல்ல இரத்தம் கொடுப்பவர்கள் என்று தனிநபர் தாவா செய்து "இஸ்லாம் தீவிரவாத்த்தை ஆதரிக்கவில்லை " நோட்டீஸூம் " மனிதனுக்கேற்ற மார்க்கம்""அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகங்கள் 2 ம் வழங்கப்பட்டது.

"இணைவைப்பாளர்களின் புலம்பல் " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இணைவைப்பாளர்களின் புலம்பல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

நபிதோழர் சுகைப் அவர்களின் தியாகம் _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 20.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் "நபிதோழர் சுகைப் அவர்களின் தியாகம் " எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்

Dr.R.சுகதேவ் MD அவர்களுக்கு 1புத்தகம் வழங்கி தனிநபர் தாவா_M.S நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S நகர் கிளை சார்பாக 19/05/2015 அன்று பிறமதசகோதரர். Dr.R.சுகதேவ் MD அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாததிற்கு எதிரான அமைதி மார்க்கம் என்பது பற்றி  தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

துருவி துருவி ஆராயதீர்கள் _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 19/5/15 அன்று மஃரிபுக்கு பிறகு சிந்தாமணி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். பி.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள்   "துருவி துருவி ஆராயதீர்கள்" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது

ஜோசியகாரரிடம் 1புத்தகம் வழங்கி தனி நபர் தாவா -செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19/05/2015 அன்று ஜோசியகாரரிடம் ஜோசியம் ஒரு ஏமாற்றும் செயல் இறைவன் மறுமையில் விசாரிப்பான் இஸ்லாம் தான் சிறந்த மார்க்கம் என  தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது

2பிறமதசகோதரர் களுக்கு புத்தகம் வழங்கி தனி நபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19/05/2015 அன்று 2பிறமதசகோதரர் களுக்கு இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றி தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 2 அன்பளிப்பாக வழங்கப்பட்டது

மாணவிகளுக்கு கோடை கால பயற்சி முகாம் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 02.05.15 அன்று முதல் 14.05.2015 வரை மாணவிகளுக்கு கோடை கால பயற்சி முகாம் முன்று பிரிவாக வகுப்பு நடைபெற்றது.
 இஸ்லாமிய கல்வி , கம்ப்யூட்டர் பயற்சி மற்றும் spoken English வகுப்புகள் எடுக்கப்பட்டது இதில் 65 மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றர்கள்.
அல்ஹம்துலில்லாஹ்