Sunday 27 July 2014

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 26.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 26.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு, ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.ரஹ்மத்துல்லாஹ் பாகவி அவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) வரலாறு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்..

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக, 27.07.14  அன்று பெண்களுக்கான சிறப்பு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மார்க்க சிந்தனையும் பெண்களின் நிலையும்  என்ற தலைப்பில் சகோதரி. ஆயிஷா பர்வீன் ஆலிமா  அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

400 நோட்டீஸ்கள் விநியோகம் _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 25.07.14 அன்று ஃபித்ரா மற்றும் பெருநாள் தொழுகை சட்டங்கள் என்ற தலைப்பில் 400 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

300 நோட்டீஸ்கள் விநியோகம் _ ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக, 26.07.14  அன்று லைலத்துல் கத்ர் இரவு மற்றும் பெருநாள் சட்டங்கள் குறித்து 300 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

பித்ரா குறித்து நோட்டீஸ் விநியோகம் _ ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஆர்.பி.நகர் கிளை சார்பாக, 26.07.14  அன்று ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம் எனும் தலைப்பில் 400 நோட்டீஸ்கள்  விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 25.07.14

திருப்பூர் மாவாட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 25.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது.
இதில், சகோ.தவ்ஃபீக்  அவர்கள் குர்ஆன் கூறும் அற்புதங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகை முறை பயிற்சி வகுப்பு _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26-7-2014  அன்று இஷா தொழுகைக்குப் பிறகு, தொழுகை முறை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் தொழுகை முறை குறித்து பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

இலவசமாக 40 உணர்வு பேப்பர்கள் விநியோகம் _ மங்கலம் கிளை

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக 25.07.2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 40 உணர்வு பேப்பர்கள்  இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

80 உணர்வு பேப்பர்கள் விற்பனை _ மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25.07.2014  அன்று ஜும்ஆவிற்கு பிறகு 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...