Saturday 2 November 2013

ஏழை சகோதரர்.முபாரக் அலி அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.முபாரக் அலி அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

ஏழை சகோதரர்.முபாரக் பாட்ஷா அவர்களுக்கு ரூ.10000/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.முபாரக் பாட்ஷா அவர்களுக்கு ரூ.10000/= மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

ஏழை சகோதரர்க்கு ரூ.5000/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று  2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும்  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த  ஏழை சகோதரர். கலர்பாபு அவர்களுக்கு ரூ.5000/= மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

கடனை தள்ளுபடி செய்வதின் சிறப்பு _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 02.11.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் 
"கடனை தள்ளுபடி செய்வதின் சிறப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
 

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

உணர்வு வார இதழ் இலவசமாக வழங்கி தாவா _மங்கலம் கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01-11-2013 அன்று உணர்வு வார இதழ் 40 இலவசமாகவும் 60 விற்பனையும் செய்யப்பட்டது

கோம்பைதோட்டம் ஏழை சகோதரி அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. ஷாயிதா அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.

S.V.காலனி ஏழை சகோதரர்க்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து S.V.காலனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். அப்துல் காதர் அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

S.V.காலனி ஏழை சகோதரிக்கு ரூ.5000/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து S.V.காலனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. (கமர்தீன் தாயார்) அவர்களுக்கு ரூ.5000/= மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

ஏழை சகோதரி.ஜீனத் நிஷா அவர்களுக்கு ரூ.10000/= மருத்துவஉதவி _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து பல்லடம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி.ஜீனத் நிஷா அவர்களுக்கு ரூ.10000/= மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

வாவிபாளையம் ஏழை சகோதரிக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  வாவிபாளையம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. ஆபிதா பேகம் அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
 

பிறமத ஏழை சகோதரி சுந்தரியம்மாள் அவர்களுக்கு ரூ.10000/= வாழ்வாதார உதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று  2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும்  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த  பிறமதஏழை சகோதரி சுந்தரியம்மாள் அவர்களுக்கு ரூ.10000/= வாழ்வாதார  உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

வாவிபாளையம் ஏழை சகோதரிக்கு ரூ.10000/= மருத்துவஉதவி _

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  வாவிபாளையம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. ஆமினா அவர்களுக்கு ரூ.10000/= மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.

ஏழை சகோதரர்க்காக ரூபாய். 1431/- மருத்துவஉதவி _S.V.காலனி கிளை


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 01.11.2013 அன்று S.V.காலனி ஏழை சகோதரர்.பாஷா அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய். 1431/- மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

அடமானம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த01.11.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் 
"அடமானம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
 

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1650/= நிதிஉதவி _காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு கிளை சார்பில் 01.11.2013 அன்று திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1650/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

பிற மத சகோதரர்.அய்யாவு அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 31.10.2013 அன்று  பிற மத சகோதரர்.அய்யாவு  அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி,  திருகுர்ஆன் தமிழாக்கம், அன்பளிப்பாக  வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்



பெண்களுக்கான தர்பியா _காலேஜ் ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை யின் சார்பாக 31.10.2013 அன்று காலேஜ் ரோடு மஸ்ஜிதுல் முபீனில்  பெண்களுக்கான தர்பியா  நடைபெற்றது.
சகோதரி. கோவை சமீனா அவர்கள் பல்வேறு தலைப்பில் பயிற்சி அளித்தார்கள் .சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.... 

ஏழை சகோதரிக்கு ரூ.5000/= வாழ்வாதார உதவி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31-10-2013 அன்று வடுகன்காளிபாளையத்தை சேந்த ஏழை சகோதரி ஜெய்துன் பீவி அவர்கள் கடனிலிருந்து மீள்வதற்காக  ரூ.5000/= வாழ்வாதார  உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...