Monday 26 January 2015

பிறமத சகோதரர்.ரவி அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 26.01.2015 அன்று பிறமத சகோதரர்.ரவி அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


"மறுமை சிந்தனை" _பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி  கிளை சார்பாக 26-01-15அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.ரஹ்மதுன்னிஷா அவர்கள் "மறுமை சிந்தனை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..

பிறமத சகோதரி. க்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-01-15அன்று பிறமத சகோதரி. கனகா அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது

2 பள்ளி மாணவர்களிடம் புகைபிடித்தலின் தீமைகள் குறித்த தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-01-15 அன்று 2 பள்ளி மாணவர்களிடம் புகைபிடித்தலின் தீமைகள் குறித்த தாவா செய்யப்பட்டது

ஆபாசத்திற்கு எதிராக 50 பிளக்ஸ் பேனர் - செரங்காடு கிளை


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக ஆபாசத்திற்கு எதிராக  50 பிளக்ஸ் பேனர் (4×2.5 என்ற அளவில்) வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா _Ms நகர் கிளை




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-01-15 அன்று ஆனந்த் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது .மேலும் அவரிடமிருந்து கயிறு சம்பந்தமான தாவா செய்து கயிறு அறுக்கப்பட்டது

பிறமத கலாச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 25/1/14 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் பிறமத கலாச்சாரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் _பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் பல்லடம்  கிளை சார்பாக 25-01-15 அன்று இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி  நடைபெற்றது. 
இதில் மாநில துணைத்தலைவர் Ms சையது இப்ராஹிம் அவர்கள், பொதுமக்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அல்குர்ஆன், ஆதாரப்புர்வமான ஹதிஸ் அடிப்படையில் பதில் வழங்கி சிறப்பாக நடைபெற்றது.

நரகத்திற்கு அழைக்கும் வட்டி_ஜின்னாமைதானம் கிளை மார்க்க விளக்கக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஜின்னாமைதானம் கிளையின் சார்பாக 25/1/14 ஞாயிறு இஷாவிற்கு பின் ஜின்னாமைதானம் பகுதியில் மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. சகோ. அஹமது கபீர் அவர்கள் நரகத்திற்கு அழைக்கும் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார்

உம்மு சுலைம் (ரலி) அவர்களின் கொள்கை உறுதி _ தாராபுரம் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 25/1/15 ஞாயிறு அன்று அஸருக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ:பசீர் அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களின் கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்

"நன்றி செலுத்துவோம் " _Ms நகர் கிளை பயான்


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-01-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நன்றி செலுத்துவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

நிர்வாகிகளுக்கான தர்பியா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-01-15 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது .இதில் அன்சர்கான் அவர்கள் "கொள்கையில் உறுதி " என்ற தலைப்பில் உரையாற்றினார் . சகோ .லுக்மான் அவர்கள் "நிர்வாகிகள் ,உறுப்பினர்களின் பண்புகள் " மற்றும் "பிறமத தாவா"சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கினார்.

அல்லாஹ்விடம பாவமன்னிப்பு தேடுவது எப்படி _மடத்துக்குளம் கிளை ஆடியோ தாவா




திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 25.01.2015 அன்று  அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது எப்படி  என்ற தலைப்பில் பயான்  ஆடியோ மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். . அல்ஹம்துலில்லாஹ்..

மறுமைநாள் _ மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 25.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ.உஸ்மான்அவர்கள் 1. மறுமைநாள் ஆகிய தலைப்புகளில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..