Showing posts with label சமூகசேவை. Show all posts
Showing posts with label சமூகசேவை. Show all posts
Monday, 6 April 2015
Sunday, 15 March 2015
யாசின் பாபு நகர் கிளை சமூகசேவை


திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 12/3/2015 அன்று சமூகசேவை

அல்ஹம்துலில்லாஹ்
Monday, 26 January 2015
Tuesday, 20 January 2015
Tuesday, 13 January 2015
Monday, 8 December 2014
சமூகப்பணி மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவி - கோல்டன் டவர் கிளை சார்பாக...
Wednesday, 19 November 2014
Saturday, 8 November 2014
Wednesday, 13 August 2014
அரசு மருத்துவமனைக்கு உதவி _ அனுப்பர்பாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 05.08.14 அன்று சமூகப் பணி செய்யப்பட்டது.
திருப்பூர் பெரிச்சிபாளையம் அரசு மருத்துவ மனைக்கு ரூ.12 மதிப்புள்ள 50 மிதியடிகள் மொத்தம் ரூ.600 மதிப்பில் இலவசமாக வழங்கப்பட்டது. இவற்றை மருத்துவ மனை கண்காணிப்பாளர் கேசவன் அவர்களிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
Friday, 27 June 2014
Saturday, 7 June 2014
Thursday, 17 April 2014
Friday, 11 April 2014
Monday, 31 March 2014
" பள்ளி சான்றிதல் தொலைந்து போனால் திரும்ப பெறுவது எப்படி ? _வடுகன்காளிபாளையம் கிளை சமூகசேவை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணி சார்பாக 28-3-2014 அன்று " பள்ளி
சான்றிதல் தொலைந்து போனால் திரும்ப பெறுவது எப்படி ? மற்றும் மருத்துவ காப்பீடு விண்ணப்பிப்பது எப்படி ? " என்ற தலைப்பில் TNTJSW- வில் வெளியான செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக DTP போஸ்டர் மர்கஸில் தொங்கவிடப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
சான்றிதல் தொலைந்து போனால் திரும்ப பெறுவது எப்படி ? மற்றும் மருத்துவ காப்பீடு விண்ணப்பிப்பது எப்படி ? " என்ற தலைப்பில் TNTJSW- வில் வெளியான செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக DTP போஸ்டர் மர்கஸில் தொங்கவிடப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, 19 February 2014
Tuesday, 21 January 2014
முஸ்லிம் சமுதாயத்தின் நிலை _கோம்பை தோட்டம் கிளை களஆய்வு 2
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று கோம்பை தோட்டம் பகுதியில் வீதி,வீதியாக சென்று முஸ்லிம் சமுதாயத்தின் நிலையை ,அந்த பகுதி மக்களிடம் கேட்டு அறிந்து கள ஆய்வு செய்தனர்...
இட ஒதுக்கீட்டின் அவசியத்தையும் விளக்கி நோட்டீஸ் வழங்கி குழு தாவா செய்தனர்....
அல்ஹம்துலில்லாஹ்...முஸ்லிம் சமுதாயத்தின் நிலை 2 _கோம்பை தோட்டம் கிளை களஆய்வு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று கோம்பை தோட்டம் பகுதியில் வீதி,வீதியாக சென்று முஸ்லிம் சமுதாயத்தின் நிலையை ,அந்த பகுதி மக்களிடம் கேட்டு அறிந்து கள ஆய்வு செய்தனர்...
இட ஒதுக்கீட்டின் அவசியத்தையும் விளக்கி நோட்டீஸ் வழங்கி குழு தாவா செய்தனர்....
அல்ஹம்துலில்லாஹ்...Friday, 10 January 2014
" புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம் " _பல்லடம் கிளை

" புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம் " நடைப்பெற்றது.
இதில் 170 நபர்களுக்கு புகையிலை மற்றும் புகை பழக்கத்தை விட இலவச மருத்துவ ஆலோசனையும், மற்றும் மாத்திரையும் (swingam) தரப்பட்டது. புகை, புகையிலையினால் ஏற்படும் தீங்கு குறித்து பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது
Monday, 30 December 2013
Sunday, 1 December 2013
வேகத்தடை அமைக்கக்கோரி மனு _கோம்பைத் தோட்டம் கிளை

Subscribe to:
Posts (Atom)