Thursday 6 March 2014

"ஈமானில் உறுதி " _காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பில்  03.03.2014  அன்று சாதிக்பாட்சா நகர் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  
சகோ. சபியுல்லாஹ்  அவர்கள்  "ஈமானில் உறுதி "  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்....

"கல்வியின் அவசியம்" _செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பில்  04.03.2014  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  
சகோ. தவ்பீக் அவர்கள் "கல்வியின் அவசியம்"  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்....

"அர்ஸ்" _ S.V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பில்  05.03.2014  அன்று சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் "அர்ஸ்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

"இணைவைக்காதீர்கள்" _பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை  சார்பில்  05.03.2014  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  
சகோ. சபியுல்லாஹ்  அவர்கள்  "இணைவைக்காதீர்கள்"  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்....

"இணைவைப்பு - பெரும் பாவம் " _பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை  சார்பில்  05.03.2014  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  
சகோ. சாஹிது ஒலி  அவர்கள்  "இணைவைப்பு - பெரும் பாவம்  "  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்....