Friday 26 August 2016

கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பேச்சாளர்களுக்கான இரண்டு நாள் மாவட்ட தர்பியா நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக 15 மற்றும் 16 ஆகஸ்ட் 2016 ஆகிய தேதிகளில் சேத்துமடையில் உள்ள வெஸ்டர்ன் கேட்ஸ் வில்லாஸ் ஸில் வைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பேச்சாளர்களுக்கான இரண்டு நாள் மாவட்ட தர்பியா மாநில தலைமை காட்டி தந்த அடிப்படையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ...

 இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் 130 பேர் கலந்து கொண்டனர்.

இத்தர்பியாவில்










ஒவ்வொரு தொழுகையும் ஒரே ஜமாஅத்தாக மட்டும் நடத்தப்பட்டது.தொழுகைக்கு பிறகு ஒத வேண்டிய துஆ சொல்லி தரப்பட்டது.முன்,பின் சுன்னத் தொழுகைகள் பேணப்பட்டது.

"வணக்க வழிபாட்டின் அவசியம்" -என்ற தலைப்பில்
 சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் தொழுகை தான் நம்மை பண்படுத்தும் என்று  தொழுகையின் முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார்.

 "நற்பண்புகள்" என்ற தலைப்பில் மாநில செயலாளர் சகோ.அப்துர் ரஹீம் அவர்கள் நம்மிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் குறித்தும் தாவாப்பணிக்கு நம்மை அர்பனிக்க வேண்டும் என்பதனையும் எடுத்து சொன்ன விதம் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

"திருக்குர்ஆனை அணுகும் முறை" எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை கேள்விகளுடன் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆரம்பித்து மிக சிறப்பான முறையில் குர்ஆன் பற்றி புதிய பயனுள்ள பல்வேறு தகவல்களை வகுப்பாக நடத்தினார்.

முதல் நாள் உணவும் , சிறிது நேர கட்டாய ஓய்வு
ம் அளிக்கப்பட்டது. அஸ்ர் தொழுகை
க்கு பின்  விளையாட்டு
 நேரம் ஒதுக்கப்பட்டது.

இரு நாட்களும் "துஆக்கள் மனனம் வகுப்பு"

மார்க்க அறிஞர்களை கொண்டு சிறு சிறு குழுக்களாக பிரித்து நடத்தப்பட்டு பலர் அன்றாடம் பயன்படும் துஆக்களை மனனம் செய்தனர்

இரவு உறக்கமும் அதனை தொடர்ந்து மறுநாள் அதிகாலை

3.30 மணியில் இருந்து 5.00
 மணி வரை
தஹஜ்ஜத் தொழுகை
 நடைபெற்றது.பின் ஃபஜர் தொழுகையும் அதன்பிறகு

திருக்குர்ஆன் ஓதுவதின் அவசியமும் அலட்சியமும் –
என்ற தலைப்பில் சகோ அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் உறையாற்றினார்கள்.

பின்பு 30 நிமிடம் குர்ஆன் ஓதுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு அனைவரும் குர்ஆன் ஒதினர்.

இடைவேளைக்கு பிறகு

ஒழுக்கும் உயர்வு தரும்– என்ற தலைப்பில் சகோ.
கோவை.அப்துர் ரஹீம் அவர்கள் தன்னளவில் ஒவ்வொருவரும் ஒழுக்கவாதிகளாக திகழ வேண்டும் என்பதனை வலியுறுத்தி உரையாற்றினார்.

திருக்குர்ஆன் வகுப்பும்
மார்க்க அறிஞர்களால் குழுவாக பிரித்து நடத்தப்பட்டது.இவ்வகுப்பு மிகவும் மக்களால் விரும்பப்பட்ட வகுப்பாக மாறியது


தொழுகை பயிற்சியும் அதனை தொடர்ந்து தொழுகை குறித்த கேள்விகளுக்கு பதிலும் -  சகோ.ஷபீர் அஹமத் எம்.ஐ.எஸ்.ஸி வழங்கினார்

பொருளாதாரமும் சோதனையும் - என்ற தலைப்பில் ஒவ்வொரு தவ்ஹீத்வாதியும் பொருளாதார விஷயத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று
H.M,அஹமது கபீர் அவர்கள் உரையாற்றினார்

 இறுதியாக இந்த தர்பியாவில் பயின்ற பாடம் வாழ்வில் என்றென்றும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி
"தொடரட்டும் இறையச்சம் "–என்று
குல்ஜார் நுஃமான் அவர்கள் பேசியது மக்கள் சிந்தனை சீர்படுத்தி சிந்திக்க வைத்தது.அல்ஹம்துலில்லாஹ் ..

 இத்தர்பியாவில் கலந்து கொண்ட மக்களின் பெரும்பாலானவர்களிடம் மாற்றத்தை காண முடிந்ததோடு இது போன்ற தர்பியாக்கள் தங்களுக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கையும் மக்களால் வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...                         

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 22-08-2016 அன்று மிஷின் வீதி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ ஜஃபருல்லா அவர்கள்** முஹம்மது ரசூலுல்லாஹ்** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாயப் பணி - அலங்கியம் கிளை

  திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  21-08-16  அன்று  சமுதாய பணிகள் இரண்டாம் கட்டமாக   அலங்கியத்தில்   அனைத்து வேகத்தடைகளுக்கும் வெள்ளை அடிக்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) விளக்க பொதுக்கூட்டம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-8-2016 அன்று வடுகன்காளிபாளையம் ஈத்கா நகர் பகுதியில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ. M.S. சுலைமான் ( மாநில செயலாளர் ) அவர்கள் " முஹம்மதுர் ரசூலுல்லாஹ் " என்ற தலைப்பிலும் சகோ. அபுபக்கர் சித்தீக் ஸஅதி அவர்கள் " ஏகத்துவம் ஏற்படுத்திய வாழ்வியல் மாற்றம் " என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

பெண்கள் பயான் - மங்கலம் R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் R.P நகர் கிளை சார்பாக 20-08-2016 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. ஆயிஷா  அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 22-08-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் ** ஆது  சமுதாயம் ** என்ற தலைப்பில்  சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 22-08-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் ** அல்பஹ்ரா 40-62 ** வசனங்களை வாசித்து  சகோ.ஆரிஃப் அவர்கள் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் பொருள் அகற்றம் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 21-8-2016 அன்று  முஸ்லிம் சகோதரருக்கு ஏகத்துவம் பற்றி  தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றபட்டது ...அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 20-8-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற நிகழ்ச்சியில் "ஒட்டகத்தை அறுக்க தடைவிதித்த காவி நீதி மன்றம்" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்.... அல்ஹம்துலில்லாஹ்...                         

ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,  காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 21/8/16அன்று   ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** தொழுகையின் முக்கியத்துவம் ** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் Misc அவர்கள் பயிற்சியளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 21-08-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் ** நூஹ் நபியின் பிரச்சாரம்** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

மெகாபோன் பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-8-2016 அன்று கிளையின் சார்பாக 21-8-2016 அன்று  நடைபெற உள்ள பொதுக்கூட்ட செய்தியை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வடுகன்காளிபாளையம் பகுதி மற்றும்  புத்தூர் பகுதி            முழுவதும் வீதி வீதியாக சென்று மெகாபோன் பிரச்சாரம் செய்து பொதுக்கூட்டத்திற்கு மக்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

மெகாபோன் பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-8-2016 அன்று கிளையின் சார்பாக 21-8-2016 அன்று  நடைபெற உள்ள பொதுக்கூட்ட செய்தியை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வடுகன்காளிபாளையம் பகுதி மற்றும்  புத்தூர் பகுதி            முழுவதும் வீதி வீதியாக சென்று மெகாபோன் பிரச்சாரம் செய்து பொதுக்கூட்டத்திற்கு மக்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

சமுதாய பணிகள் - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 18-08-16 அன்று  சென்ற வாரம் அலங்கியம் பெறியகடை வீதி பகுதியில் தார்சாலை போட்டதில் புதிதாக வேகதடைகள் அமைக்கப் பட்டது.. இதில் வாகண ஓட்டிகளுக்கு வேகத்தடைகள் தெறியும் விதத்தில் வெள்ளை அடிக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 20-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோ- அப்துர்ரஹ்மான் அவர்கள்  ** முஹம்மதுர் ரசூலுல்லாஹ்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

 திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 21-08-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் ** மெஹராஜ் பயணம்** என்ற தலைப்பில் சகோ.அப்துல் ஹமீது  அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 20-08-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் ** நரகத்தின் வேதனைகள்** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

இரத்ததானம் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 20-08-2016 அன்று  A- இரத்ததானம் செய்யப்பட்டது.... இடம் கோவை அபிராமி மருத்துவமனை...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 20-08-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் ** நரகத்தின் வேதனைகள்** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 20-08-2016 அன்று   பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோதரி.நிஷாரா அவர்கள் ** அல்லாஹ்வின் அருட்கொடைகள்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்....