Friday 26 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 20-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோ- அப்துர்ரஹ்மான் அவர்கள்  ** முஹம்மதுர் ரசூலுல்லாஹ்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...