Monday 23 May 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 20-05-2016 அன்று குன்னங்கால்காடு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது...இதில் ** மார்க்கத்திற்கு முரனான பராஅத் கொண்டாட்டம் **  சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 20-05-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் அத்தியாயங்கள் (4:72 , 59:9)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும் சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - V.K.P கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-05-2016 அன்று  இஷா  தொழுகைக்குப் பிறகு மர்கஸ்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** இஸ்லாத்தின் பார்வையில் பராஅத் இரவு** என்ற தலைப்பில் சகோதரர் - சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 20-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** ஸலாம் யார் முதலில் சொல்ல வேண்டும்** என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 20-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது ..இதில் ** அல்லாஹ்தான் அனைத்தும் அறிந்தவன் **   என்ற தலைப்பில் சகோ -ஷிஹாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 20-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. அப்துர்ரஹ்மான்   அவர்கள் " யூசுப் நபிக்கு விடுதலை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 18-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அலி   அவர்கள் " மழை இறைவனின் அருள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின்  சார்பில் 19-05-2016 அன்று ஈரோடு சுதா மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட   அப்துல் அஜீஸ் என்ற சகோதரருக்கு  அவசர இரத்ததான உதவியாக 1 Unit  இரத்ததானம் வழங்கப்பட்டது... இரத்தம் வழங்கியவர் பெயர் -சஃபியுல்லாஹ்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையின் சார்பாக 19-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. அப்துர்ரஹ்மான்   அவர்கள் " சிறைச்சாலையிலுள்ளவர்களின் கனவிற்கு  யூசுப் நபி சொன்ன விளக்கம் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 19-05-2016 அன்று  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது,இதில் **பராஅத் இரவு** என்ற தலைப்பில் சகோ-சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 19-05-2016  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி   நடைபெற்றது .. இதில் ** ஆட்சியை தருபவன் அல்லாஹ்வே ** என்ற தலைப்பில் சகோ - அப்துர் ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 19-05-2016  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி   நடைபெற்றது .. இதில் ** நபிதோழர்களின் சுயவிளக்கம் மார்க்கமாகுமா ** என்ற தலைப்பில் சகோ - முஹம்மது சலீம் MISC  அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 19-05-2016 மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு  நடைபெற்றது .. இதில் ** கல்வியின் அவசியம் ** என்ற தலைப்பில் சகோ - ஷிஹாபுதின் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

இரத்ததானம் - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 19-05-2016 அன்று  அவசர இரத்ததானம் செய்யப்பட்டது...இரத்தம்  கொடுத்தவர் பெயர் - பைசல் , இரத்த வாங்கியவர் பெயர் - மனோகரன் .......அல்ஹம்துலில்லாஹ்....

இரத்ததானம் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 19-05-2016 அன்று  அவசர இரத்ததானம் செய்யப்பட்டது...இரத்தம்  கொடுத்தவர் பெயர் - அப்பாஸ், இரத்த வாங்கியவர் பெயர் - மனோகரன் .......அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 18-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. அப்துர்ரஹ்மான்   அவர்கள் " சிறைச்சாலையில் யூசுப் நபி செய்த ஏகத்துவப்பிரச்சாரம் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையில் 18-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் முஹம்மது ரசூலுல்லா என்ற தொடரில் "நபிகளார் விதித்த கட்டுப்பாடுகள்" என்ற தலைப்பில் சகோதரர் - அப்துர்ரஹ்மான் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,  மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு கிளையில் 18-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ** கருப்பு நிறம் தரித்திரமா** என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...