Friday 13 June 2014

M.S.நகர் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 12.06.2013 அன்று  M.S.நகர் கிளையின் பொதுக்குழு மாநிலசெயலாளர்.ஆவடி இப்ராஹிம்தலைமையில் 
மாவட்டதலைவர் நூர்தீன், மா.செயலாலர்.  ஜாஹிர் அப்பாஸ்,
மா.பொருலாலர்.   சலிம் பாய், மா.வர்த்தகரணிசெயலாலர்.  முஹம்மதுபசீர் அவர்கள் முன்னிலையில்  நிர்வாகமாற்றம் செய்யப்பட்டது

புதிய நிர்வாகம்


தலைவர்                            அர்ஷத்                     78714 44888
செயலாளர்                       இலியாஸ்                97875 39684
பொருளாளர்                    சிராஜ்                         78718 88444
துணைத் தலைவர்        அப்துல்லாஹ்         98659 86567
துணை செயலாளர்        அல்தாப்                    96778 88875
மருத்துவஅணி               அனஸ்                       97892 91524
மாணவரணி                   சையது கமருதீன்   96884 81235


"நரகில் தள்ளும் பராஅத் இரவு" _ 5 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக 12.06.2014 அன்று  கோம்பை தோட்டம் பழகுடோன், காயிதேமில்லத்நகர், ஜம்ஜம் நகர், வி.ஐ.பி. நகர், காயிதேமில்லத் மெயின்வீதி, ஆகிய 5 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. பசீர்  மற்றும், சகோ.சதாம்உசேன் ஆகியோர்  "நரகில் தள்ளும் பராஅத் இரவு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...

"ரமலானின் சிறப்புகள்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 09.06.14 அன்று கிடங்கு தோட்டம்1 வது வீதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோ.ஹாஜிரா அவர்கள் "ரமலானின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 45 பெண்கள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் மாதத்தின் சிறப்புகள்" நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07.06.14 அன்று மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 25 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 50 நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு விற்பனை தாவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06.06.2014 ஜுமுஆக்கு பின் 40 உணர்வு பேப்பர் இலவசமாகவும்  80  உணர்வு பேப்பர் விற்பனையும் செய்யப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்

"பராஅத் இரவு வழிகேடே!" _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 12.06.2014  அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் "பராஅத் இரவு வழிகேடே!" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...