Sunday 31 March 2013

"நிர்வாகிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள் " _திருப்பூர் மாவட்ட தொண்டரணி தர்பியா -31032013

திருப்பூர் மாவட்ட தொண்டரணி  சார்பில்  31.03.2013அன்றுமாவட்ட தலைமையகத்தில்  சகோ.முஜிபுர்ரஹ்மான்  அவர்கள் "நிர்வாகிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள்  " எனும் தலைப்பில் தொண்டரணி நிர்வாகிகளுக்கு தர்பியா பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

"வீண்விரயம் " காலேஜ்ரோடு கிளைபெண்கள் பயான் -31032013

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 31.03.2013அன்று  காலேஜ்ரோடு G.K. கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
அதில் "வீண்விரயம் " எனும் தலைப்பில் சகோதரி.சுலைகா  அவர்கள்உரைநிகழ்த்தினார்.

"மரண சிந்தனை " _பெரிய தோட்டம் கிளையில் பெண்கள் பயான் _31032013

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பில்  31.03.2013அன்று பெரிய தோட்டம் கிளையில்  பெண்கள் பயான் நடைபெற்றது.
"மரண சிந்தனை " எனும் தலைப்பில் சகோதரி.ஆலிமா நஸ்ரின்   அவர்கள்உரைநிகழ்த்தினார்.

பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் _பெரிய தோட்டம் கிளைதர்பியா _31032013

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பில்  31.03.2013அன்று பெரிய தோட்டம் கிளையில் மதரசா குழந்தைகளுக்கு சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் " எனும் தலைப்பில் நல்ஒழுக்கபயிற்சிகள் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குழந்தை வளர்ப்பு _V.K.P.கிளைபெண்கள் பயான் _24032013

திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில்  24.03.2013அன்று  
V.K.P.கிளை  பள்ளியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
"குழந்தை வளர்ப்பு  " எனும் தலைப்பில் சகோதரி.சுமையா  அவர்கள்உரைநிகழ்த்தினார்.

ஈமானும்,இணைவைப்பும் _மதரசா குழந்தைகளுக்குதர்பியா _ V.K.P._17032013

திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை சார்பில்  17.03.2013அன்று V.K.P.கிளையில் மதரசா குழந்தைகளுக்கு சகோ.மங்கலம் சலீம்  அவர்கள் "ஈமானும்,இணைவைப்பும்" எனும் தலைப்பில் நல்ஒழுக்கபயிற்சிகள் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

மதரசா குழந்தைகளுக்குதர்பியா _V.K.P. _10032013


திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை சார்பில்  10.03.2013அன்று V.K.P.கிளையில் மதரசா குழந்தைகளுக்கு சகோ.அப்துல்ஹமீது அவர்கள் நல்ஒழுக்கபயிற்சிகள் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

S.V. காலனி கிளை அவசர செயற்குழு _31032013


திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில்  31.03.2013அன்று S.V.காலனி பள்ளியில் அவசர செயற்குழு நடைபெற்றது.கிளையின் பள்ளி இடம் கிரயம் செய்வது சம்பந்தமாக,மாவட்ட செயலாளர் ஜாகிர்அப்பாஸ் அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் ஹதீஸ் _தர்பியா _ M.S.நகர் -31032013


திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  31.03.2013அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்