Monday 9 February 2015

விவாகரத்துக்குஇரண்டுசாட்சிகள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 08.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் நூர்தீன் 386. விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள்  அவர்கள் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

ஜனாஸா பயிற்சி வகுப்பு _ காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 08.02.2015 அன்று ஜனாஸா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், ஜனாஸாவைக் குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், ஜனாஸா தொழுகை ஆகியவை குறித்து சகோ. சலீம் (misc) அவர்கள்பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ஜனாஸா தொழுகை புத்தகங்கள் அன்பளிப்பு - காலேஜ் ரோடு கிளை



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 08.02.2015 அன்று ஜனாஸா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு ஜனாஸா தொழுகை எனும் புத்தகம் மொத்தம் 20 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

கிளாசிக் உரிமையாளர் சகோ. மணி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 08.02.2015 அன்று
திரு.வி.க நகரில் இருக்கும் கிளாசிக் கம்பெனி உரிமையாளர் சகோ. மணி
அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.. . அல்ஹம்துலில்லாஹ்..

ஈஸாமரணிப்பதற்குமுன்அனைவரும்அவரைஏற்பார்கள் _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 08.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் செய்யது அலி அவர்கள்134. ஈஸா மரணிப்பதற்குமுன் அனைவரும்அவரை ஏற்பார்கள் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

மனிதன் நினைப்பது எல்லாம் நடப்பது இல்லை _ மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 08.02.2015  அன்று  சோழமாதேவி பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 
சகோதரர். லுஹா  அவர்கள்  மனிதன் நினைப்பது எல்லாம் நடப்பது இல்லை   எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை ஒலிபரப்பப்பட்டது ...

இணைவைப்பு {கயிறு } அகற்றப்பட்டது _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02-15 அன்று பிறமத சகோதரர். கமலக்கண்ணன் என்ற சகோதரரிடம் இணைவைப்பு குறித்து தாவா செய்யப்பட்டு அவரிடம் இருந்த இணைவைப்பு {கயிறு } அகற்றப்பட்டது

"சைத்தானின் வலையில்" மார்க்க விளக்க பொதுக்கூட்டம் _பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி  கிளையின் சார்பாக 08.02.2015 அன்று  மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
சகோ. அஹமது கபீர் அவர்கள் "கலாச்சாரசீர்கேடு"  என்ற தலைப்பிலும், சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் "சைத்தானின் வலையில்" என்ற தலைப்பிலும்,உரையாற்றினார்





இணைவைப்பு {கயிறு } அகற்றம் _ Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02-15 அன்று சாகுல் ஹமீது என்ற சகோதரரிடம் இணைவைப்பு குறித்து தாவா செய்யப்பட்டு அவரிடம் இருந்த இணைவைப்பு {கயிறு } அகற்றப்பட்டது .

மாணவர்களுக்காக தர்பியா _ மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 7.2.15 ஆம் தேதி மதரஸா மாணவர்களுக்காக தர்பியா வகுப்பு ஆசிரியர் அமானுல்லாஹ் அவர்களால் நடத்தப்பட்டது.

4 பிறமத சகோதரர்களிடம் இணைவைப்பு பற்றி தாவா _ Ms நகர் கிளை







திருப்பூர் மாவட்டம் Ms நகர் 

கிளை சார்பாக 08-02 -15 அன்று 4 பிறமத சகோதரர்களிடம் இணைவைப்பு பற்றி தாவா  செய்து அவர்களிடமிருந்து இணைவைப்புகள் அகற்றப்பட்டன

ஒரேவாசல்வழியாகநுழையாதீர்கள்என்றுயஃகூப்நபிகூறியதுஏன்? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 08.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உஸ்மான் அவர்கள் 235. ஒரேவாசல் வழியாக நுழையாதீர்கள் என்று யஃகூப்நபிகூறியதுஏன்? தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவர் DR.வெங்கடேஷ் குமார்அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா -ஜின்னாமைதானம் கிளை



திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை   சார்பாக 8/2/15  அன்று மருத்துவர் DR.வெங்கடேஷ் குமார் MBBS,OROTHO,DNT (OROTHO) அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து நம் ஆம்புலன்ஸ் குறித்து விளக்கம் சொல்லி முஸ்லிம் தீவிரவாதிகள்.....? என்ற புத்தகம் வழங்கப்பட்டது

புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 08/02/2015 அன்று நேச்சுரல் சலூன் ஊளியர் பொன்னுசாமி மற்றும் ஊளியர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மனிதனுக்கேற்ற மார்க்கம் 2 புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

கலாச்சார சீரழிவு _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின்சார்பாக 4/2/15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  சகோதரர்.ராஜா அவர்கள் கலாச்சார சீரழிவு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்/...

பிறமத மருத்துவர்கள் மற்றும் சகோதரிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று  LRG மருத்துவ மனையை சேர்ந்த நடமாடும் மருத்துவமனை மருத்துவர்களான 1. s.சரஸ்வதி 2.k.சாந்தி 3.அமுதா 4.ஜெய்சீலி 5.லோகநாயகி  6.சரளா ஆகிய 6 பேருக்கும் இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்" 6புத்தகங்கள், 

மற்றும் சகோதரி. மலர்கொடி அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள் ...?புத்தகம்  சகோதரி. ரேவதி அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் ...? புத்தகம் சகோதரி.ராதா அவர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் சகோதரி.ஜெயஶ்ரீ அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் சகோதரி.பானுஅவர்களுக்கு பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் ஆகிய புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது.

3 கடை உரிமையாளர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று பிறமத சகோதரர். 3 கடை உரிமையாளர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.பாலசுப்பிரமணியம் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று பிறமத சகோதரர். பாலசுப்பிரமணியம்  அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து   "மனிதனுக்கேற்ற மார்க்கம்  " மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம் " ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.ஆட்டோ டிரைவர் கிரி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று பிறமத சகோதரர். ஆட்டோ டிரைவர்  கிரி     அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து   "மனிதனுக்கேற்ற மார்க்கம்  " மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம் " ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.ஆச்சி டிசைன்ஸ் உரிமையாளர் குமார் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று பிறமத சகோதரர். ஆச்சி டிசைன்ஸ் உரிமையாளர் குமார்    அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து   "மாமனிதர் நபிகள் நாயகம் "மற்றும் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.செல்வம் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று பிறமத சகோதரர். செல்வம்    அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து  "முஸ்லிம் தீவிரவாதிகள் ..?" "மாமனிதர் நபிகள் நாயகம் "மற்றும் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.சந்தானம் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று பிறமத சகோதரர். சந்தானம்  அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து  "முஸ்லிம் தீவிரவாதிகள் ..?" "மாமனிதர் நபிகள் நாயகம் "மற்றும் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.விஜயராகவன் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று பிறமத சகோதரர்.விஜயராகவன்  அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று பிறமத சகோதரர்.முருகன் அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.முருகன் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று பிறமத சகோதரர்.முருகன் அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

திருப்பூர் மாவட்ட நிர்வாக செலவினங்களுக்கு ரூ.585/=நிதிஉதவி _மடத்துக்குளம் கிளை

 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 06.02.2015 அன்று  திருப்பூர் மாவட்ட நிர்வாக செலவினங்களுக்கு ரூ.585/=நிதிஉதவி வழங்ப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பள்ளி கட்டுமானப் பணிக்காக ரூ 3470/= நிதிஉதவி _தாராபுரம் கிளை


 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 06.02.2015 அன்று மதுரை மாவட்டம் கோரிபாளையம் கிளை பள்ளி கட்டுமானப் பணிக்காக  ரூ 3470/= நிதிஉதவி வழங்ப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

" புகையிலையின் தீமைகள் " 9 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _ Ms நகர் கிளை






திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று Ms நகரை சுற்றியுள்ள 9 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ.பஷீர் அவர்கள், சகோ.ஒலி அவர்கள் மற்றும் சகோ.அன்சர்கான் அவர்கள் " புகையிலையின் தீமைகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் ஆர்வமாக கேட்டனர் .

"தாவா பணியின் அவசியம்" _S.V. காலனி கிளை தர்பியா


திருப்பூர் மாவட்டம் S.V. காலனி   கிளை சார்பாக 08.02.2015 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது.  சகோ.சதாம் அவர்கள் "தாவா பணியின் அவசியம்" எனும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்...

பிறமத சகோதர,சகோதரிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை


 

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 08/02/2015 அன்று பிறமத சகோதர,சகோதரிகளுக்கு இஸ்லாத்தை பற்றி சொல்லி

னிதனுக்கேற்ற மார்க்கம் (3)  குர்ஆன் கூறும் அறிவியல் சான்று பாகம் 1 (3) ஆகிய 6 புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

8 பிறமத சகோதரர்களிடத்தில் தாவா _Ms நகர் கிளை







 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று ms நகரை சார்ந்த 8 பிறமத சகோதரர்களிடத்தில் இரத்த தானம் குறித்தும் , புகையிலையின் கேடுகள் குறித்தும் தாவா செய்யப்பட்டது