Monday 9 February 2015

பிறமத சகோதரர்.விஜயராகவன் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று பிறமத சகோதரர்.விஜயராகவன்  அவர்களுக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது