Monday 9 February 2015

" புகையிலையின் தீமைகள் " 9 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _ Ms நகர் கிளை






திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-02 -15 அன்று Ms நகரை சுற்றியுள்ள 9 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ.பஷீர் அவர்கள், சகோ.ஒலி அவர்கள் மற்றும் சகோ.அன்சர்கான் அவர்கள் " புகையிலையின் தீமைகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் ஆர்வமாக கேட்டனர் .