Thursday 9 July 2015

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 08-07-2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

மாமனிதர் நபிகள் நாயகம் - விழிப்புணர்வு தாவா


       திருப்பூர் மாவட்டம்  சார்பாக 08.07.2015 அன்று  காவல் ஆய்வாளர் அவர்களுக்கு தாவா செய்து  மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .


அல்ஹம்துலில்லாஹ்                           

மாமனிதர் நபிகள் நாயகம் - விழிப்புணர்வு தாவா




திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.07.2015 அன்று   மாநகராட்சி  பள்ளியில்  தலைமையாசிரியர்  பாரூக் அவர்களுக்கு  தாவா செய்து  மாமனிதர் நபிகள் நாயகம்  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்