Thursday 20 April 2017

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 20-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   பெரும் சப்தம் கொண்டு அழிக்கப்பட்ட சமுதாயம்என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 19-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   பலம்வாய்ந்த சமுதாயம்என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 18-04-17 அன்று வீரமணி என்ற சகோதர்ருக்கு இஸ்லாம் கூறும் கடவுள்கொள்கை சம்பந்தமாக தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 18-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   அழிக்கபட்ட லூத் நபி சமுதாயம்என்ற தலைப்பில் விளக்களித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக  மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது 1000 லிட்டர்

நாள்.20:4:2017
நேரம்.காலை .6.மணி முதல்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 20-4-17 புதன் பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும்  "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் தொழுகையின் நன்மைகள்  என்ற  பாடத்தை வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

பேச்சாளர்:  சிஹாபுதீன்
தலைப்பு: மறுமை நாளின் அடையாளங்கள்
தேதி : 20.04.2017

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

T N T J  அனுப்பர்பாளையம் கிளையில் இன்று (வியாழன் 20-4-17) பஜ்ரு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதனைத்தொடர்து அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "தொழுகையின் ஆரம்ப துஆ" வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சியில் "உளூவும்,உளூ முறியும் காரியங்களும்" எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 19/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சியில் "தயம்மமும்,அதன் சட்டங்களும்" எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக  20-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    " சொர்க்கவாசிகள்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 20-04-17 அன்று சுபுஹுக்கு பின்- அறிவும் அமலும் நிகழ்ச்சியில் மர்மஸ்தானத்தை தொட்டால் உளூ நீங்குமா? என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது- உரை- முஹம்மது அலி ஜின்னா,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி- இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்தல் ) என்பதை பற்றி )விளக்கமளித்து  உறையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக   19-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    " அல்லாஹ்வின் பாதையில் மரணித்தால் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்டமாநாடு நிதியுதவி - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 19-04-2017 அன்று முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்டமாநாடு வரவு செலவு கணக்கு போக மீதத்தொகை ரூ- 11 800 ரூபாய் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்