Saturday 20 December 2014

பள்ளிவாசல் கட்டுமானத்திற்கு உதவி ரூ. 4850 - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 19.12.2014 அன்று திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மர்கஸ் கட்டுமானப்பணிகளுக்காக ரூ.4850/= நிதிஉதவி கிளையின் கொள்கை சகோதரர்களிடம் வசூலித்து வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

செரங்காடு கிளை சார்பாக பள்ளிவாசல் உதவி - ரூ.15,155

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 19.12.14 அன்று உடுமலை கிளை பள்ளிவாசல் கட்டிட நிதிக்காக ஜும்ஆ வசூல்  ரூ. 15,155 கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ஜி.கே கார்டன் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் ஜி.கே கார்டன் கிளை சார்பாக 17.12.2014 அன்று  காலை  11 மணி முதல் 12 மணி வரை G.k. கார்டன் மர்கஸில்  பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி குர்ஷித் பானு அவர்கள் அர்ஷின் நிழல் பெறுவோர் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

செரங்காடு கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக தெருமுணைப் பிரச்சாரம் 17/12/14 அன்று இரவு நடைபெற்றது. இதில், சகோ. பசீர் அலி அவர்கள் கலாச்சார சீரழிவு  என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

உரையாற்றுவதற்கு முன் கூறவேண்டியவை நோட்டீஸ் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   14-12-2014 அன்று  பேச்சுப் பயிற்சி எடுக்கும் சகோதரர்கள் உரை நிகழ்த்தும் முன் கூறவேண்டியவைகளை ‘உரையாற்றுவதற்கு  முன் கூறவேண்டியவை’ என்ற தலைப்பில் தமிழிலும் அரபியிலும் நோட்டிஸ் ஒன்றினை மனனம் செய்வதற்காக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கு தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   13-12-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கான அழைப்புப் பணியின் அவசியத்தை குறித்து உரை நிகழ்த்தப்பட்டது .  இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கு தொழுகை பயிற்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17-12-2014 அன்று மாலை சிறுவர்களுக்கான மதரஸாவில் மாணவர்களுக்கு தொழுகை முறை பயிற்சி அளிக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கு ஹதீஸ் மனனம் செய்யும் பயிற்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15-12-2014 அன்று மாலை சிறுவர்களுக்கான மதரஸாவில் மாணவர்களுக்கு ஹதீஸ் மனனம் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது . இதில் மாணவர்கள் ஹதீஸ் மனனமிட்டு சொல்லிகாட்டினர். அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 17.12.14 அன்று சாதிக் பாட்ஷா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது பிலால் அவர்கள் பிறர் நலம் நாடும் இஸ்லாம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ் ரோடு கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 15.12.14 அன்று பாத்திமா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

காலேஜ் ரோடு கிளை சார்பாக பிறமத சகோதரருக்கு தாஃவா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 16.12.14 அன்று காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி எனும் சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் எனும் புத்தகம் அன்பளிப்பாக கொடுத்து பிறமத தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

17.12.14 அன்று காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 17.12.14 அன்று காலையில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் உளூவில் கரையும் பாவங்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு 15.12.14

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 15.12.14 அன்று காலையில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் இறைதிருப்தி பெற்றுதரும் தூய்மை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 50 மினி போஸ்டர்கள்..

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணி சார்பாக 17-12-2014 அன்று  போதை பொருட்களுக்கு எதிராக  “ மது,புகை நமக்கு பகை “ என்ற தலைப்பில் 50 மினி போஸ்டர்கள் டிடிபி எடுத்து வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக பயான் ஒளிபரப்பு...

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணியின் சார்பாக 17-12-2014 அன்று உடற் பயிற்சியில் ஈடுபட்டுவரும் சகோதரர்களுக்கு " வலிகள் நீங்க வழிமுறை "  என்ற தலைப்பில் மாநில தலைமையில் உரையாற்றப்பட்ட தினம் ஒரு தகவல் பயான் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 17-12-2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் அனாச்சாரங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

உடுமலை கிளை சார்பாக பள்ளிவாசலுக்கு உதவி ரூ.20,300

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 17.12.2014 அன்று திண்டுக்கல்  மாவட்டம் பழனி  கிளை மர்கஸ்  பணிகளுக்காக  ரூ.20300/= நிதிஉதவி கிளையின் கொள்கை சகோதரர்களிடம் வசூலித்து வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

செரங்காடு கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக தெருமுணைப் பிரச்சாரம் 16/12/14 அன்று இரவு நடைபெற்றது இதில் சகோ உசேன் கலாச்சார சீரழிவு  என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

சிட்கோ கிளை சார்பாக பிறமத சகோதரருக்கு தாஃவா....

திருப்பூர் மாவட்டம் சிட்கோ  கிளையின்   சார்பில் 14.04.2014  அன்று   பிறமத சகோதரர்.பிரபாகர்   அவர்களின்  இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து  திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.