Saturday 20 December 2014

ஜி.கே கார்டன் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் ஜி.கே கார்டன் கிளை சார்பாக 17.12.2014 அன்று  காலை  11 மணி முதல் 12 மணி வரை G.k. கார்டன் மர்கஸில்  பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி குர்ஷித் பானு அவர்கள் அர்ஷின் நிழல் பெறுவோர் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...