Saturday 27 January 2018

காலேஜ்ரோடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர்மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 24/01/18 அன்று இரவு 9-30மணிக்கு மாவட்ட துணைச்செயலாளர் சகோ-பஷீர்அலி அவர்களின் முன்னிலையில் கிளை சந்திப்பு நடைபெற்றது இதில் தெருமுனைக்கூட்டம் சம்மந்தமாக மற்றும் எதிர்கால தாஃவா சம்மந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு வழிகாட்டி புத்தகம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணியின்  சார்பாக  21,22,23,24-1-2018 ஆகிய தேதிகளில்  பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது  தேர்வு வழிகாட்டி புத்தகம் 25  மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. . 
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு- வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல்    " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் " முகஸ்துதிக்காக நல்அமல் புரியாதே " என்ற தலைப்பில்   உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 23-01-2018  மற்றும் 24-01-2018 அன்று மதரஸா மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் இலவசமாக  வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன்


 திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 23-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல்பகரா116லிருந்து119வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் இஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-24-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-19-21- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 24-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 24-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 24-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


 தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக 23/1/18 செவ்வாய்  இரவு 9 மணிக்கு தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது   ,இடம்- சுகுமார் நகர் ,பேச்சாளர்  சகோ.  ஷபியுல்லாஹ் அவர்கள் **தலைப்பு முஸ்லீம்களின் பண்பு** என்றதலைப்பின்கீழ்உறையாற்றினார்கள். "அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 23:1:18 செவ்வாய் இரவு சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில்

சகோ: அப்துல்லாmisc அவர்கள் "பாத்திஹா ஓதுதல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

இரத்ததானம் - காதர்பேட்டை கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-1-2018 அன்று  ரேவதி மருத்துவமனையில்  o + இரத்தம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 23/1/2018 அன்று பொதுதேர்வுக்கான வினாக்களின் புத்தகம் இலவசமாக தரபடுகிறது என்று கரும்பலகையில் எழுதபட்டது... 🌹அல்ஹம்துலில்லாஹ் 🌹

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


1.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 23-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல்    " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் " இந்தியாவின் இன்றைய நிலை " என்ற தலைப்பில்   உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்


2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல்    " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள்   உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 23-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.

வசனம்- 21:22),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday 24 January 2018

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 21/01/2018 அன்று இரவு ஜம் ஜம் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:ஷேக் ஃபரீத் அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.!

Tuesday 23 January 2018

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 23-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.வசனம்- 23:78, 79 & 80),அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 22-01-2018 அன்று இரவு 9 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு :- திருக்குர்ஆனின் சிறப்பு
உரை :- ஷபியுல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு -உடுமலை கிளை


உடுமலை கிளையில்-23-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அன்னிஸா வசனங்கள் 17-18- படித்து விளக்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 22-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல்பகரா114 லிருந்து116 வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் இஜாஸ் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 23-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா பெற்றோர் சந்திப்பு - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 22/1/2018 அன்று மதரஸா மேம்பாட்டிற்காக பெற்றோர் சந்திப்பு மற்றும் பெற்றோருடனும் கலந்து ஆலோசணை நடைபெற்றது ,இதில் சகோதரர்- ஷேக் பரித் Misc அவர்கள் உரையாற்றினார்கள்,🌹அல்ஹம்துலில்லாஹ்🌹

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்ட,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 14-01-2018 அன்று ஜோசப் என்ற சகோதரர் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 22-1-2018 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் 2:178 to 182  வசனங்கள் வாசிக்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 22-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்   திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  வாராந்திர பெண்கள்  பயான்  நிகழ்ச்சி    21/1/2018 ஞாயிறு மாலை 5 மணிக்கு கிளை அலுவலகம்   மதரஸத்துத்  தக்வாவில்   நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

உரை சகோ. அப்துல்லாஹ்  Misc
தலைப்பு  முஸ்லீமின் பண்புகள்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 22-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.

வசனம்- 2:262 & 263),அல்ஹம்துலில்லாஹ்.

ஹவுசிங் யூனிட் கிளை பொதுகுழு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,

திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளையில் 22.01.2017 அன்று காலை மாவட்ட செயலாளர் சகோ. ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் சகோ. ஷேக் ஃபரீத் அவர்களின் தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது. அதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1.தலைவர்
சகோ. ரியாஜுதீன்
9042651553
2.செயலாளர்
சகோ.இஸ்மாயீல்
7092873120
3.பொருளாளர்
சகோ.உசேன்
9789306674
4.துணை தலைவர்
சகோ.மைதீன்
9715152537
5.துணை செயலாளர்
சகோ.ரியாஸ் கான்
8144824845
6.மருத்துவ அணி செயலாளர்
சகோ. முஹம்மது ரபீக்
9243870071
7.தொண்டரணி செயலாளர்
சகோ.அன்சார் அலி
7871490196
ஆகிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரசாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  21-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு  ஈத்கா நகர்  பகுதியில் தெருமுனைபிரசாரம் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் "  இஸ்லாத்தின் வளர்ச்சி " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-22-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-14-16- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 22-1-2018 அன்று ஃபஜருக்குப் பிறகு சூரத்துன்னிஸா(105 முதல் 112வரை) வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/01/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக
சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 22-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,

அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 22-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்

காங்கயம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 21.01.2018  ஞாயிறு அன்று 12.45 மணிக்கு காங்கேயம் கிளை மர்கஸில் வைத்து

சிறப்பு கிளை மசூரா   நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்களும் , மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ.ஜாகீர் அவர்களும் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

நல்லொழுக்க பயிற்சி முகாம் (தர்பியா) - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 21.01.2018  ஞாயிறு காலை 11.15 மணிக்கு


காங்கேயம் கிளை மர்கஸில் வைத்து

நல்லொழுக்க பயிற்சி முகாம் (தர்பியா) 
 நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் குறித்து உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான பிழையின்றி குர்ஆன் ஓத பயிற்சி வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅ,த் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 19.01.2018  வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு காங்கேயம் கிளை மர்கஸில் வைத்து ஆண்களுக்கான பிழையின்றி குர்ஆன் ஓத பயிற்சி வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல்    " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் " நபிகளாரின் ஆட்சி முறையும்  இன்றைய ஆட்சியாளர்களும் " என்ற தலைப்பில்   உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  21-1-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி அவர்கள் " தற்பெருமை " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-1-2017 அன்று கிளை மர்கஸில் " தனிநபர் தாவாவின் ஒழுங்குகள் " என்ற தலைப்பில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் பயிற்சி அளித்தார். 

அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - பாண்டியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 19-01-2017 அன்று ஒரு யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது... அல்ஹ

ம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையில் 

21:1:2018 மஃரிப் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
நபிமார்களின் வரலாறு தலைப்பில் யாசர்அரபாத் அவர்கள் உரைநிகழ்தினார் .
அல்ஹம்துலில்லாஹ்.

இரத்ததானம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  20/1/18 அன்று அஸ்லம் என்ற சகோதரர் வசந்தி என்ற சகோதரிக்கு o+ 1 யூனிட் இரத்ததானம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

.

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 21-01-2018 இன்று மக்ரிபிற்குப் பிறகு     தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் 

உரை: அபூபக்கர் சித்தீக் ஸஆதி, 
தலைப்பு: புறம் பேசுதல்

பெண்கள் பயான் -தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  21/1/18 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

இடம் : சகோ ராஜா வீடு ( பாய்கடை சாந்து வீடு அருகில்) ஷங்கர்மில்.
உரை : ஷபியுல்லா (திருப்பூர்)

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக,(21-01-2018)  ஞாயிறு இரவு அன்ஜுமன் திண்ணை பகுதியில்  சகோ-ஸபியுல்லாஹ் {திருப்பூர் } அவர்கள் , மார்க்கக் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்து லில்லாஹ்.!