Tuesday 26 August 2014

சூனியத்திற்கு எதிராக சவால் விடும் 20 பேனர்கள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24.08.14  அன்று சூனியக்காரர்களுக்கு சவால் விடும் குர்ஆன் வசனம் அடங்கிய 4*2 என்ற அளவிலான மொத்தம் 20 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
..

எம்.எஸ்.நகர் கிளையின் சார்பாக குர்ஆன் வகுப்பு.....

திருப்பூர் மாவட்டம் எம். எஸ். நகர் கிளை சார்பாக 26.08.14 அன்று குர் ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்,  குர்ஆனின் படித்தரம் எனும் தலைப்பில் சகோ. சல்மான் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப் பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை .....

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக கடந்த 25.08.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் வரதட்சணை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - ஆர்.பி.நகர் கிளையின் சார்பாக........

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி. நகர் கிளையின் சார்பாக 25.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில், சகோ. அன்சர்கான் அவர்கள் மறுமை சிந்தனை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக.........

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா   நகர் கிளையின் சார்பாக கடந்த 24.08.14  அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில், சகோ. ஜஃபருல்லாஹ் அவர்கள் பெற்றோர்களின் கவனத்திற்கு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

சூனியத்திற்கு எதிராக போஸ்டர் மூலம் பகிரங்க சவால்...

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என நம்புவோரே!

பாதிப்பு ஏற்படுத்துவேன் என சொல்லும் சூனியக்காரர்களே!

உங்களுக்காக உங்கள் அருகில் உள்ள எங்களுக்கு சூனியம் மூலம் பாதிப்பு ஏற்படுத்தி பரிசு வெல்ல வாங்க.. வாங்க..



சூனியத்தின் மூலமாக யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பதை நிரூபிக்க நாங்களும் தயாராக இருக்கின்றோம். சூனியம் செய்து பாதிப்பை ஏற்படுத்துவோம் என்று சொல்லக்கூடியவர்கள் எங்களுக்கும் சூனியம் வைக்கட்டும்; சூனியத்தை பொய்யாக்க நாங்களும் தயார் ...
    
அல்லாஹுஅக்பர்..  

போஸ்டர் மூலம் பகிரங்க சவால்....

திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள்.

காஙகயம் கிளை சார்பாக பிற மத தாஃவா ......

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக கடந்த 22.08.14 அன்று பிற மத தாஃவா நடைபெற்றது. இதில்,  அஷ்வின் எனும் பிற மத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், மனித குலத்திற்கேற்ற மார்க்கம் எனும் தலைப்பில் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

காங்கயம் கிளை சார்பாக தர்பியா ..........

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 24.08.14 அன்று தர்பியா நடைபெற்றது. இதில், சகோ. தவ்ஃபீக்  அவர்கள் இஸ்லாத்தின்  அடிப்படை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக பிற மத சகோதரருக்கு தாஃவா ...





திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24.08.14 அன்று பிற மத தாஃவா செய்யப்பட்டது. இதில், கிறிஸ்துவ சகோதரர் ஒருவருக்கு தாஃவா செய்யப்பட்டு அவருக்கு ஏசு சிலுவையில் அறையப் படவில்லை மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...



தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை ....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24.08.14  அன்று காயிதே மில்லத் பகுதியில் மக்ரிபிற்குப் பின் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அன்சர் கான் இஸ்லாமும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...