Tuesday 26 August 2014

மங்கலம் கிளை சார்பாக பிற மத சகோதரருக்கு தாஃவா ...





திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24.08.14 அன்று பிற மத தாஃவா செய்யப்பட்டது. இதில், கிறிஸ்துவ சகோதரர் ஒருவருக்கு தாஃவா செய்யப்பட்டு அவருக்கு ஏசு சிலுவையில் அறையப் படவில்லை மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...