Saturday 17 February 2018

உணர்வு வார இதழ் விநியோகம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  16/2/18 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  (16-02-2018, வெள்ளி)  மஹ்ரிபுக்குப் பிறகு  தற்போது  சுல்தானியா மஹல்லா பகுதியில் சகோ: ஷேக் ஃபரீத் (திருப்பூர்) அவர்கள் அன்பான அழைப்பு என்ற தலைப்பில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.அல்ஹம்து லில்லாஹ்.!


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (16-02-2018, வெள்ளி) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு கணவன் காணாமல் போன பெண்ணுக்கு (கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு) இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?! என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!

ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லம் உண்டியல் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 16-2-2018அன்று  சிறுவர்  ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லம் உண்டியல்.                       1, சிபானா மொபைல்.                  நால்ரோடு, மங்கலம்

2, வெரைட்டி பேக்கரி.   சோமனூர் ரோடு மங்கலம்.      
3, முஸ்தபா ஸ்டோர்ஸ் திருப்பூர் ரோடு,மங்கலம்
4_சிராஜுதீன்.   மங்கலம்
5, ஷாஜகான் மங்கலம்
முன்று கடைகள் இரண்டு தனி நபர்களுக்கு வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

நோடே்டீஸ் மற்றும் உணர்வு வார இதழ் விநியோகம் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 16-02-2018 அன்று  காலேஜ் ரோடு கிளையில் 18-02-2018 அன்று  நடைபெற உள்ள இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் நோடே்டீஸ் மற்றும்  உணர்வு வார இதழ்  காதர்பேட்டை கிளையின்  பகுதியில் வழங்கப்ப

ட்டது அல்ஹம்துல்லாஹ்.போட்டோ எடுக்கவில்லை

உணர்வு இதழ் விநியோகம் - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 16-2-2018 அன்று நடைப்பெற்ற ஜுமுஆ அன்று விற்பனையான உணர்வு இதழ் எண்ணிக்கை 10....அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 16-2-2018 அன்று நடைப்பெற்ற ஜூமுஆ அன்று விற்பனையான உணர்வு இதழ் எண்ணிக்கை 20....அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 16-2-2018ஜும்மா தொழுகைக்குபின் 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மற்றும் 40 உணர்வு பேப்பர் சலூன்கடைகள், போலீஸ் ஸ்டேஷன் கட்சி அலுவலகங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் : செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 15/02/18- அன்று அஸருக்குப் பிறகு மதரஸாவிற்கு விடுப்பு எடுக்காமல் வரும் மாணவர்களுக்கும், நன்றாக ஓதுகின்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

நோட்டீஸ் விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 16-2-2018 ஜும்மா தொழுகைக்குபின் காலேஜ்ரோடு கிளையில் நடைபெறும் பொதுக்கூட்ட நோட்டீஸ் 100 விநியோகம் செய்யப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பில் 16-2-2018 அன்று இந்த வாரத்தின் உணர்வு போஸ்டர் 15 ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பில் 16-2-2018 அன்று 4 இடத்தில் கரும்பலகையில் திருக்குரான் வசனங்கள் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

ஆம்புலன்ஸ் பராமரிப்பு நிதியுதவி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /16/02/2018/ அன்று M.S. நகர் கிளையில் செயல் பட்டு வரும் ஆம்புலைன்ஸ் வாங்கிய கடன் தொகையை சரி செய்வதற்காக ஜூமுஆ வசூல்.Rs. 8800 வசூல் செயயப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-2-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி  " என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் "  மனைவியிடம் சிறந்தவரே உங்களில் சிறந்தவர்  " என்ற தலைப்பில் உறையாற்றினார் .  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக /16/02/2018/ அன்று  உணர்வு வார இதழ்  60 nos விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /16/02/2018/ அன்று  உணர்வு வார இதழ்  25 nos விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 16-2-2018ஃபஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சூரத்துல் பக்ராவின் வசனங்கள் 4முதல் 7வரை வாசித்து விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

எம்எஸ் நகர் கிளை ஆம்புலன்ஸ் சேவைக்காக நிதியுதவி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் இந்தவார ஜும்ஆ வசூல் ரூ, -4015-( நான்காயிரத்து பதினைந்து)  எம்எஸ் நகர் கிளை ஆம்புலன்ஸ் சேவைக்காக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

ஆம்புலன்ஸ் பராமரிப்பு நிதியுதவி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  16/2/18 அன்று  ஜீம்ஆ வசூல்  MS நகர் ஆம்புலன்ஸ் உதவிக்காக ரூபாய் 4150/- கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஆம்புலன்ஸ் பராமரிப்பு நிதியுதவி - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக  16/2/18 அன்று  ஜீம்ஆ வசூல்    

MS நகர் ஆம்புலன்ஸ் உதவிக்காக ரூபாய் 430/- கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஆம்புலன்ஸ் பராமரிப்பு நிதியுதவி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக  16/2/18 அன்று  ஜீம்ஆ வசூல்  MS நகர் ஆம்புலன்ஸ் உதவிக்காக ரூபாய் 550/- கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஆம்புலன்ஸ் பராமரிப்பு நிதியுதவி - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  16/2/18 அன்று  ஜீம்ஆ வசூல்  MS நகர் ஆம்புலன்ஸ் உதவிக்காக ரூபாய் 500/- கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.



உணர்வு வார இதழ் விநியோகம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 16-02-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் மற்றும் காலேஜ்ரோடு கிளையின் பொதுக்கூட்ட போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 15-02-2018 அன்று உணர்வு போஸ்டர் 10 மற்றும் காலேஜ்ரோடு கிளையின் பொதுக்கூட்ட போஸ்டர் ஐந்தும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 15-2-2018 மஃரிப் தொழுகைக்பின் மர்கஸில் தினம்ஓர் தகவல் என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் உரை நிகழ்த்தினார்.   அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /16/02/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்   கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 15-2-2018ஃபஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சூரத்துல் பக்ராவின் முதல் மூன்று வசனங்கள் வாசித்து விளக்கமளிக்கப்பட்டது  ,   அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 15-2-2018 அன்று நடைபெற்ற


பெண்கள் பயானில்  சாகோதரி:ஷபமா அவர்கள் காதலர்தினம் ஒர் வழிகேடு  என்னும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 16-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் எழுதப்பட்டது.(வசனம்:- 16:19   ஹதீஸ் : அபூதாவூத்            4091 )

,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  16-2-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் மாயிதா 61 லிருந்து 68 வரைக்கும் ஓதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 16-02-2018 அன்று இன்ஷா அல்லாஹ் 18-02-2018 அன்று காலேஜ்ரோடு கிளையில் நடைபெற உள்ள இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம்  போஸ்டர் மற்றும்  உணர்வு வார இதழ் போஸ்டர் காதர்பேட்டை கிளையின்  பகுதியில் ஒட்டப்பட்டது ,



அல்ஹம்துல்லாஹ்.

பயிற்சி வகுப்பு -காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 16-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நடைபெற்றது ,

அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 16-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 4: 29,4: 30 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 16/2/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் மறுமை நாளை அஞ்சி கொள்ளுங்கள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு வார இதழ் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில்-16-02-18- அன்று உணர்வு சுவரொட்டிகள்-20- ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-16-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அன்னிஸா வசனங்கள்-85-87- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கணக்கம்பாளையம் கிளையின் சர்பாக    16//2//2018 அன்று குர்ஆன் வகுப்பு  பஜ்ர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.  அத்தியாயம்:2:261.262.263.264.  அல்ஹம்துலில்லாஹ்       

    

இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 15/2 /2018 மாலை உணர்வு போஸ்டர் 10 மற்றும் இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் போஸ்டர் 2ம் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 16/2/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 12 வசனம் 1 முதல் 12 வரை வாசிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லா

ஹ்.

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 16-02-2018 அன்று  கரும்பலகை தாவா செய்யபட்டது ,அல்ஹம்துல்லில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 16-2-2018 அன்று  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான் 7 லிருந்து 10 வரைக்கும் ஓதப்பட்டது, இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  15/2/18 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் 5 இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.