Saturday 17 February 2018

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக  13-02-18 அன்று நமது பள்ளியில்  பெண்கள் பயான்  நடைபெற்றது. 

இதில் சகோ.அப்பாஸ் அவர்கள் அல்லுஹா  என்ற அத்தியாயத்தின் வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்
. அல்ஹம்துலில்லாஹ்