Saturday 17 February 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  (16-02-2018, வெள்ளி)  மஹ்ரிபுக்குப் பிறகு  தற்போது  சுல்தானியா மஹல்லா பகுதியில் சகோ: ஷேக் ஃபரீத் (திருப்பூர்) அவர்கள் அன்பான அழைப்பு என்ற தலைப்பில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.அல்ஹம்து லில்லாஹ்.!


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (16-02-2018, வெள்ளி) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு கணவன் காணாமல் போன பெண்ணுக்கு (கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு) இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?! என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!