Saturday 17 February 2018

ஆம்புலன்ஸ் பராமரிப்பு நிதியுதவி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  16/2/18 அன்று  ஜீம்ஆ வசூல்  MS நகர் ஆம்புலன்ஸ் உதவிக்காக ரூபாய் 4150/- கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.