Saturday 17 February 2018

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,R.P.  நகர் கிளையின்  சார்பாக. 14-02-2018 புதன் அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்  

தலைப்பு  ;;  நன்மையை பெருக்கித் தரும் அமல்கள்
உரை: சகோதரி ஆஃபிலா , இடம்:  மத்ரஸத்தல் ஹுதா ,   R.P.நகர்