Saturday 17 February 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/02/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது.சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் அல்லாஹ்வின் உதவியை நாம் எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)