Saturday 17 February 2018

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக சார்பாக 13:2:18 செவ்வாய் அன்று இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:தௌஃபீக்பிலால் அவர்கள் "அனாச்சாரம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்