Tuesday 29 November 2016

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளையி்ல் 27-11-2016 அன்று மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் கலந்துகொன்டு கிளை செயல்பாடு குறித்து ம் தாவா பணிகள்குறித்தும் கேட்டறிந்நார் மேலும் தாவாபணிகள் அதிகம் செய்வதற்கு ஆலோசனை வழங்கினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

Tntj திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  28-11-2016 அன்று  மஃரிப்  தொழுகைக்கு பிறகு  காதர்பேட்டை பகுதியில்  உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்,உரை :  அபூபக்கர் சித்தீக் சஆதி  , தலைப்பு : நபி ஸல் நம் மீது கொண்ட அன்பு.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,
உடுமலை கிளையின் சார்பாக 29-11-2016  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்-36( யாஸீன்)   1-8 வரை உள்ள வசனங்களுக்கு சகோ-- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கல்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 29-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "இறுதிநேர ஈமான் ஏற்றுக்கொள்ளப்படாது '' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 28-11-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்  திருக்குர்ஆனின் அத்தியாயம் 76: 23முதல்31 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம்- VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையில் 28-11-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ- ஷேக்பரித் (misc) அவர்கள்  மனிதநேயம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/11/2016 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி- சல்மா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 28-11-2016  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  அத்- 35--(42--45) ஃபாத்திர் உள்ள வசனங்களுக்கு சகோ-- முகம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளை 28-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 26/11/2016 அன்று 15 வேலம்பாளையம் காவல்நிலையம் இன்ஸ்பெக்டர். கணேசன் அவர்களுக்கு உணர்வு வார இதழ் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தர்பியா நிகழ்ச்சி மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 27/11/2016 அன்று  காலை 9.00 மணிமுதல் 10.00 மணி வரை கிளை மக்களுக்கு தர்பியா நடைபெற்றது. சகோ.அபுபக்கர் சித்திக் ஷாஆதி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.
,TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 27/11/2016 அன்று  காலை 10.00 மணிமுதல் 11.00 மணிவரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ.அபுபக்கர் சித்திக் ஷாஆதி அவர்கள் இஸ்லாம் குறித்து கேட்கபட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.        



               

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையில் 26-11-2016 அன்று சுப்ஹ்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது, இதில் சகோதரர்- அப்துர் ரஹ்மான் அவர்கள் ** யார் அறிவாளி மூசா(அலை) அவர்களா?கிள்ர்(அலை) அவர்களா? (தொடர்-3)** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 28-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. சிராஜ் அவர்கள் "நஷ்டமடைந்தோர்'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  28-11-2016   அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,   திருக்குர்ஆனின் அத்தியாயம் 76: 1முதல்22 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்