Thursday 5 May 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 28-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்    "பனூ இஸராயீல்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்..

நபிவழி திருமணம் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக கிளையின் தொண்டரணி செயளாலர் அணஸ் அவர்கள் தானும் இஸ்லாத்திற்கு வந்து இஸ்லாத்திற்கு வந்து மதரசா சென்று படித்து வந்த பெண்னை நபிவழியில் திருமணம் முடித்து தன் உற்றார் உறவினர்களை அழைத்து  இஸ்லாம் சம்மந்தமாக சொர்பொழிவு நிகழ்த்தி  அவர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்கம் புத்தகம் வழங்கப்பட்டதோடு  திருமணம் இனிதே முடிந்தது .....அல்ஹம்துலில்லாஹ்....

செயற்குழு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 29-04-2016 அன்று ஜும்மாவிற்கு பிறகு செயற்குழு நடைபெற்றது.ஜும்மா விற்கு தொழுகைக்கு வரக்கூடிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தொழுகைக்கு இட பற்றாக்குறை ஏற்படுவதால்,பள்ளிவாசல் கட்டுமான பனியை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

போஸ்டர் = தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.,தாராபுரம் கிளை சார்பாக  29-04-2016 அன்று கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.அதற்கான மினி போஸ்டர் DTP 50  தாராபுரம் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 29-04-16-அன்று இஷாவிற்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் அத்தியாயம் சூரத்துல் பகரா (2:158;198)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும் சகோதரர்-முஹம்மது சலீம் Misc விளக்கமளித்தார்கல்....அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் , கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29-04-2016 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** முன்மாதிரி நபிகள் நாயகம் ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 28-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி அடிப்படையில்" இஸ்லாம் கூறும் சமத்துவம் "என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக 29-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி அடிப்படையில்" வட்டியுடன் சம்பந்தபட்டவர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்யலாமா "என்ற தலைப்பில் சகோ: முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 29-04-16-அன்று ஜும்ஆ-விற்குப் பிறகு செரங்காடு சுன்னத் பள்ளி அருகில்  பொதுமக்களின் தாகம் தணிக்க  நீர்மோர் வழங்கப்பட்டது.இறைத்தூதரின் இனிய பொன்மொழிகள் நோட்டீஸும் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!... அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி-கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது... இதில் சகோதரர்-தவ்ஃபீக் அவர்கள் ** அல்லாஹ்வை அஞ்சுவோம்  ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-04-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது... இதில் சகோதரர்-தவ்ஃபீக் அவர்கள் ** நபிகளாரின் அறிவுரை  ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 29-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "தப்லீக்கும் பொய்யும் புரட்டும்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

நிதியுதவி - திருப்பூர்மாவட்டம்

திருப்பூர்மாவட்டம் சார்பாக 29-04-2016 அன்று ஜும்ஆ வசூல் ரூபாய்-24775 காங்கயம் பள்ளிவாசல் கட்டுமான பனிகளுக்காக வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 27-04-2016 அன்று ஸ்டேட்பேங்க் காலனி பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்"அல்லாஹ்வின் தூதரை நேசிபோம்"என்ற தலைப்பில் சகோ-அப்துல்ஹமீது அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 28-04-2016 அன்று  ராமு  என்ற சகோதரருக்கு இரத்ததானம் செய்யப்பட்டு ...அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் வழங்கப்பட்டு இஸ்லாம் குறித்து தாவா செய்யபட்டது...அல்ஹம்துலில்லாஹ்....


இரத்ததானம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 28-04-2016 அன்று வீரன் என்ற சகோதரருக்கு இரத்தானம் செய்யப்பட்டு ...அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் வழங்கப்பட்டு இஸ்லாம் குறித்து தாவா செய்யபட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

இரத்ததானம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 28-04-2016 அன்று தாராபுரம் அரசு மருத்துவமணையில்,(இரத்த குறைவால்,பாதிக்கப்பட்ட) செல்வராஜ் பிறமத சகோதரருக்கு A+ VE இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....

தஃவா நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக  28-04-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு வாரந்தோறும் கப்ரு ஜியாரத் --- பொது மைய்யவாடியில் சென்று கப்ரு ஜியாரத் செய்யப்பட்டது.. **கப்ருடைய வாழ்க்கை** என்ற தலைப்பில்  சகோ : பஷீர் அலி  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்!!!

பிளக்ஸ் பேனர் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனிகிளை சார்பாக 28-04-2016 அன்று கோடை கால பயிற்சி முகாம் 2-5-2016 இருந்து 12-5-2016 வரை நடை பெறுகிறது.. முக்கிய பகுதிகளில் 2-3 பிளக்ஸ் 5 வைக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.