Thursday 5 May 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 28-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்    "பனூ இஸராயீல்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்..