Thursday 5 May 2016

தஃவா நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக  28-04-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு வாரந்தோறும் கப்ரு ஜியாரத் --- பொது மைய்யவாடியில் சென்று கப்ரு ஜியாரத் செய்யப்பட்டது.. **கப்ருடைய வாழ்க்கை** என்ற தலைப்பில்  சகோ : பஷீர் அலி  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்!!!