Thursday 5 May 2016

செயற்குழு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 29-04-2016 அன்று ஜும்மாவிற்கு பிறகு செயற்குழு நடைபெற்றது.ஜும்மா விற்கு தொழுகைக்கு வரக்கூடிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தொழுகைக்கு இட பற்றாக்குறை ஏற்படுவதால்,பள்ளிவாசல் கட்டுமான பனியை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.