Wednesday 20 December 2017

TNTJ TIRUPUR செரங்காடு கிளை ஜும்ஆ உரை

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் "  தினம் ஒரு நபி மொழி " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " எதிரிகளுக்கும்    நன்மை செய்ய தூண்டும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

வடுகன்காளிபாளையம் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் சார்பாக  19-12-2017 அன்று  கிளையின் பொதுக்குழு மாவட்ட துணை செயலாளர் சகோ.யாசர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் .ரபிக் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை நிர்வாகிகள் விபரம் :- 

கிளை நிர்வாகம் :- 

தலைவர் :- சிக்கந்தர் - 9043725871 

செயலாளர் :- அரபாத்  - 9487922344 

பொருளாளர் :- இஸ்மாயில் -  8675680787

துணை தலைவர் :- சையது இப்ராஹிம்  - 7200483157 

துணை செயலாளர் :- காஜா - 9629057375 .

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 18-12-2017 அன்று பெண்களுக்காக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் 97 வது அத்தியாயம்  விளக்கவுரை சகோதரர் :ஜாகிர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 20-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் இழப்பை ஏற்படுத்தும் நாள்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-20-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-117-120- படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உணவு விசயத்தில் நாம் எவ்வாறு  ஹலால்.ஹராம்.பேனுவது சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக்  உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 20-12-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 20/12/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 18/12/2017/ அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது  . அல்ஹம்துலில்லாஹ்


2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 18/12/2017/ அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் மருந்தில்லா மருத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளையில் 19-12-17 அன்று காலை லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் அல்கத்ர்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 19-12-2017 அன்று  தெருமுனைபிரச்சாரம் புஸ்பாநகர் 2வது வீதியில் நடைபெற்றது,இதில்** மறுமையே இலக்கு** என்ற தலைப்பில்  சகோ. சேக் பரீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 19-12-17- மாலை -6-30 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ, அப்துல்லாஹ்( உடுமலை)  அவர்கள் **என்னைச் சார்ந்தவன் இல்லை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


மக்தப் மதரஸா நிகழ்ச்சி மற்றும் தர்பியா - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 17-12-2017 அன்று மதரஸா மாணவ, மாணவிகளின் சொற்பொழிவு நிகழ்ச்சியும் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது, அதை தொடர்ந்து சகோ :பஷிர் அலி அவர்கள்,:தவ்ஹீத் மதரஸா என்ற தலைப்பிலும் சகோ :அபூபக்கர் ஸஆதி அவர்கள் :பெற்றோர்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறை, என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...


அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  o pastive. இரத்தம்  1 யூனிட்     தேன்மொழி(26) என்ற மாற்று மத சிறுமியின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  19/12/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 19-12-2017 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-19-12-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-114-118- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் திருகுர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது ,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/12/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உணவு விசயத்தில் நாம் எவ்வாறு  ஹலால்.ஹராம்.பேனுவது சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 

தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்MS நகர் கிளையில் 19-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் முரன்பாடில்லா இறைவனின் படைப்பு  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 18/12/2017/ அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள் . அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 19-12-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றதுஇதில் சகோ- இக்ரம் அவர் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 18-12-2017 அன்று லுஹர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம்  அவர்கள் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம, மங்கலம் கிளை சார்பாக 17/12/17 அன்று ஒருநாள் தர்பியா சிறப்பான முறையில் நடைபெற்றது, இதில் சகோ- அப்துல்ரஷீத்misc அவர்கள் **கொள்கைஉறுதி** என்ற தலைப்பிலும்  சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் **தியாகத்தில் வளர்ந்த ஏகத்துவம்** என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினர்கள், இதில் பெண்கள் உள்பட 110 நபர்கள் கலந்துகொண்டனர் அனைவருக்கும் மதியுஉணவு ஏற்பாடு செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்