Wednesday 26 November 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத சகோதரருக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-11-14 அன்று பிறமத சகோதரர் சதீஷ்  அவர்களுக்கு" அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-11-14 அன்று பிறமத சகோதரர். பிரகாஷ்  அவர்களுக்கு" அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-11-14 அன்று பிறமத  சகோதரர் பாபு  அவர்களுக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிறமத தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை 24-11-14  அன்று விஜய் என்ற சகோதரருக்கு "இது தான் இஸ்லாம் "புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்....

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-11-14 அன்று செல்வி  என்ற பிறமத சகோதரிக்கு O+ இரத்தம் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக அவசர இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-11-14 அன்று சாந்தி  என்ற பிறமத சகோதரிக்கு A+ இரத்தம் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-11-14 அன்று தவமணி என்ற பிறமத சகோதரிக்கு B+ இரத்தம் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ..

அவசர இரத்த தானம் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-11-14 அன்று சமீனா  என்ற சகோதரிக்கு A1+ இரத்தம் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ..

இரத்ததான முகாம் குறித்து பேனர் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக. வருகிற 23.11.14 அன்று நடைபெற இருக்கும் இரத்ததானம் மற்றும் இரத்த வகை கண்டறிதல் முகாம் குறித்து ஒரு பேனர் வைக்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

130 உணர்வு பேப்பர்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பபைத் தோட்டம் கிளையின் சார்பாக 21/11/14 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 130 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக புக் ஸ்டால்...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 21/11/10 அன்று ஜும்ஆ விற்கு பிறகு புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 23-11-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் இணைவைப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

செரங்காடு கிளை சார்பாக பெண்கள் பயான் ...

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24-11-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி அஸ்மத் சாஹினா அவர்கள் ஹிஜாப் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

கிளை ஆலோசனைக் கூட்டம் - ஜி.கே கார்டன் கிளை சார்பாக.

திருப்பூர் மாவட்டம் G.K. கார்டன் கிளை சார்பாக 23.11.14 அன்று  கிளை உறுப்பினர்கள்  ஆலோசனைக்  கூட்டம் நடந்தது. இதில், பள்ளியில் ஜூம்ஆ ஆரம்பிப்பது தொடர்பாகவும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் பெறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 3 பேனர்கள் - தாராபுரம் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 18-11-2014 அன்று  வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சார "அமைதிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்" குறித்து தாராபுரத்தின் முக்கிய பகுதிகளில் 3 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


....

தீவிரவாதத்திற்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21-11-2014 அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரபிரச்சாரப் பொதுக்கூட்டம் தாராபுரம் நகராட்சி அருகில் நடைபெற்றது. 




இதில் சகோ:A.முஹம்மது சலீம் அவர்கள் "இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு!" என்ற தலைப்பிலும் சகோ: கோவை ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொதுச்செயலாளர்) அவர்கள்  "இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?"என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். 

இதில் ஆண்களும் பெண்களும் மற்றும் பிறமத சகோதரர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...