Thursday 4 January 2018

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 04/01/18 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.வசனம்- 2:83 & 3:104),அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர்


தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்  R.P.  நகர் கிளையின்  சார்பாக. 03-01-2018 புதன் அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்  

தலைப்பு  ;;  நற்பண்புகள்!
உரை: சகோதரி ஃபாஸிலா  இடம்:  மத்ரஸத்தல் ஹுதா ,   R.P.நகர் (போட்டோ எடுக்கவில்லை)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 04-01-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-168-171- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 04-01-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் இறைவனை மறுப்போரும் மறுமை நாளும்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 4/01/20118 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 3/01/20118 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு தினம் ஓர் திருமறை வசனம் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, உரை சகோதரி- அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள்  ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 2/01/20118 அன்று கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான்  நடைபெற்றது, உரை சகோதரி- ஆயிஷா அவர்கள் தலைப்பு-எளிதில் சொர்க்கம் பெற ,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 2/01/20118 அன்று தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது, உரை சகோ- அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள் தலைப்பு-இஸ்லாத்தில் இல்லாத தகடு தாயத்து ,அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 1/01/20118 அன்று பெண்கள் தாவா குழுவிற்கு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, உரை சகோ- அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 2/01/20118 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  தினம் ஓர் திருமறை வசனம் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை சகோ- அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 1/01/20118 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு  மறுப்பாளர் யார் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை சகோ- அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 1/01/20118 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்  தினம் ஓர் இறைவசனம் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை சகோ- அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 3:1:18 அன்று புதன் இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில்"பெண்களின் இன்றைய நிலை" எனும்

தலைப்பில் சகோ: அப்துல்வஹாப் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

2018 ம் ஆண்டு காலண்டர் விநியோகம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 01/01/2018 அன்று குமரன் காலனி பகுதியில்  வீடு வீடாக சென்று 300 காலண்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டது.இதில் 20 க்கும் மேற்பட்ட மாற்றுமத சகோதரர்களுக்கும் கொடுக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

2018 ம் ஆண்டு காலண்டர் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  1-1-2018 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள  மாற்றுமத சகோதரர்கள் வீடுகள்  உட்பட இரண்டாவது கட்டமாக 30 காலண்டர்  இலவசமாக வழங்கப்பட்டது. 20 - காலண்டர்கள் விற்பனை செய்யப்பட்டது

( மொத்தம் - 100 காலண்டர் கிளையில் விநியோகம்செய்யப்பட்டது )
அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-1-2018 அன்று இந்த வார உணர்வு பேப்பர் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாற்றுமத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 மற்றும் பேக்கரி, சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் - 25 உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 3-1-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி  " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " தொழுகையில்  இமாம் தவறிழைத்தால் எப்படி சுட்டி காட்டுவது " என்ற தலைப்பில்  உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 03-01-18 அன்று மாலை -6-30- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,  சகோ, அப்துர்ரஹமான் அவர்கள் முத்தலாக் சட்டமும் உண்மை நிலையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 2-1-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி  " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், GK கார்டன் கிளையின் சார்பாக  3-01-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் சூரா அல்பகரா 156 லிருந்து 160 வரைக்கும் படித்துவிளக்கமளிக்கப்பட்டது இதில் சகோ:இமாம்"இஜாஷ்அஹமது அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - M.S.நகர் கிளை

    மருத்துவருக்கு இஸ்லாம் குறித்து தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளை மூலமாக  02-01-18 அன்று Dr.N.ராஜூ MBBS அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமல்ல மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்பதுபற்றி தாவா செய்யப்பட்டது.மேலும், அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம்  மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்....? புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 02-01-18 அன்று   லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் சுலைமான் நபியும் ஜின்களும்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹ

ம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 02-01-18 அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்