Thursday 4 January 2018

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 03-01-18 அன்று மாலை -6-30- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,  சகோ, அப்துர்ரஹமான் அவர்கள் முத்தலாக் சட்டமும் உண்மை நிலையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்