Friday 10 April 2015
சாவுக்கடல் சாசனச்சுருள்கள் - மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 10/04/2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.அவர்கள் 271. சாவுக்கடல் சாசனச்சுருள்கள் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்
சகோ.அவர்கள் 271. சாவுக்கடல் சாசனச்சுருள்கள் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்
அச்சம் தீர வழி _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 10/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.சையது அலி அவர்கள் 367. அச்சம் தீர வழி எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்
367. அச்சம் தீர வழி
இவ்வசனங்களில் (28:31, 32) மூன்று அற்புதங்களைக் கூறிவிட்டு "இவ்விரண்டும்
முன்னர் அருளப்பட்டது _ உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 10.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 4. முன்னர்அருளப்பட்டது எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
4. முன்னர் அருளப்பட்டவை
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களுக்கு இவ்வேதம் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர்
அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டன.
நபிகள்
நாயகத்துக்கு மட்டும் தான்
அல்லாஹுவையும் அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிக்க கூடாது _காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 9/4/15 அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் அல்லாஹுவையும் அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிக்க கூடாது எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
Alquran58:22
لَّا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُولَٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَٰئِكَ حِزْبُ اللَّهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ
Alquran58:22
لَّا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُولَٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَٰئِكَ حِزْبُ اللَّهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ
வான்மழையின் இரகசியம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 09/04/2015 அன்று இஷா தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.சையது அலி அவர்கள் 419. வான்மழையின் இரகசியம் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்
419. வான் மழையின் இரகசியம்
இவ்வசனத்தில் (24:43) "வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில்
13பிறமதசகோதரர்களுக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 09/04/2015 13பிறமதசகோதரர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தனித்தனியாக தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு" மற்றும் "யார் இவர்" நோட்டீஸ் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்
4 பிறமதசகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 08/04/2015 4 பிறமதசகோதரர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தனித்தனியாக தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள்?"1,புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்
கிராமத்தில் 5 பிறமதசகோதரர்களுக்கு தனிநபர் தாவா -செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 07/04/2015 5 பிறமதசகோதரர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தனித்தனியாக தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் அவர்களுக்கு "ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு" நோட்டீஸ் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)