Friday 10 April 2015

" இஸ்ரவேலர்கள் " _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் சார்பாக 10.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் " இஸ்ரவேலர்கள் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ஈரோடு மாவட்டம் , கோபி கிளை மர்கஸ் பணிக்காக ரூ.11401/= நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பில் 10.04.2015 அன்று    ஈரோடு மாவட்டம் , கோபி கிளை மர்கஸ் பணிக்காக   ரூ.11401/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

சாவுக்கடல் சாசனச்சுருள்கள் - மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 10/04/2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.அவர்கள் 271. சாவுக்கடல் சாசனச்சுருள்கள் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்

தர்ம சிந்தனை _வெங்கடேஸ்வரா நகர் கிளை 2இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளை  சார்பாக 08.04.2015 அன்று   2இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ. ஷஃபியுல்லாஹ், மற்றும் அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள்  தர்ம சிந்தனை   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

கிருத்துவ மத போதகர். ஜோசப் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம், புத்தகங்கள் _ஜி.கே.கார்டன்கிளை

 திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக 10.04.2015 அன்று கிருத்துவ மத போதகர். ஜோசப்   அவர்களுக்கு ஏகத்துவம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் திருகுர்ஆன் தமிழாக்கம்  மனிதனுக்கேற்ற மார்க்கம்  ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

இணைவைப்பு கயிறு அகற்றம் _பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 10-04-15 அன்று ஒரு சகோதரரிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து அவரிடமிருந்த தாயத்துடன் கூடிய  இணைவைப்பு கயிறு அகற்றம் செய்யப்பட்டது

புதிய ஜும்ஆ ஆரம்பம் _அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்  அலங்கியம் கிளையில் 10.04.2015  அன்று நபி வழி அடிப்படையில் புதிய ஜும்ஆ ஆரம்பம் செய்யப்பட்டது.. சகோ.யாசர் அரபாத் அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்..   

 
... அல்ஹம்துலில்லாஹ் ...

காங்கயம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு மின்விசிறி _காங்கயம் கிளை

 திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக  10/04/2015 அன்று
 காங்கயம் அங்கன்வாடி  குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் மின்விசிறி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

"நபியை பின்பற்றினால் அல்லாஹூவின் நேசம் " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ. SK.மைதீன் அவர்கள் "நபியை பின்பற்றினால் அல்லாஹூவின் நேசம் "
என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்

அச்சம் தீர வழி _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  10/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.சையது அலி அவர்கள் 367. அச்சம் தீர வழி எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் 

367. அச்சம் தீர வழி

இவ்வசனங்களில் (28:31, 32) மூன்று அற்புதங்களைக் கூறிவிட்டு "இவ்விரண்டும்

"உலமாக்கள் யார் ? " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-04-15 அன்று மஹரிப்  தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "உலமாக்கள் யார் ? " என்ற தலைப்பில்  உரையாற்றினார்

“வெற்றியாளர்கள் யார்?” -மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 9.04.15 அன்று கிடங்கு தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி சுமைய்யா அவர்கள் “வெற்றியாளர்கள் யார்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

முன்னர் அருளப்பட்டது _ உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 10.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள்
4. முன்னர்அருளப்பட்டது எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
 4. முன்னர் அருளப்பட்டவை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இவ்வேதம் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டன.
நபிகள் நாயகத்துக்கு மட்டும் தான்

பெண்களுக்கான “பேச்சாளர் தேர்வு” _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக ௦7.04.15 அன்று பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.. பேச்சாளர் தேர்வு மாவட்டப் பேச்சாளர் யாசர் அரபாத் அவர்களால் நடத்தப்பட்டது.

அல்லாஹுவையும் அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிக்க கூடாது _காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 9/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் அல்லாஹுவையும் அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிக்க கூடாது எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்


Alquran58:22


لَّا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُولَٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَٰئِكَ حِزْبُ اللَّهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ

“இறைநம்பிக்கையாளரின் தன்மைகள்” _ மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 6.04.15 அன்று ஸ்டார் கார்டன் பகுதியில், பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி ஆபிலா அவர்கள் இறைநம்பிக்கையாளரின் தன்மைகள்என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

” நன்மையில் உதவிக் கொள்ளுங்கள்” _மங்கலம் கிளை 75 மினி போஸ்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 6.04.15 அன்று மாணவர் அணியின் சார்பாக ” நன்மையில் உதவிக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் 75 மினி போஸ்டர்கள் மங்கலம் முழுவதும் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

வான்மழையின் இரகசியம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  09/04/2015 அன்று இஷா தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.சையது அலி அவர்கள் 419. வான்மழையின் இரகசியம் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் 


419. வான் மழையின் இரகசியம்

இவ்வசனத்தில் (24:43) "வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில்

13பிறமதசகோதரர்களுக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை




தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 09/04/2015  13பிறமதசகோதரர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தனித்தனியாக  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு" மற்றும் "யார் இவர்" நோட்டீஸ்  வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்

4 பிறமதசகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 08/04/2015  4 பிறமதசகோதரர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தனித்தனியாக  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள்?"1,புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்

4 பிறமதசகோதரர்களுக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 07/04/2015  4 பிறமதசகோதரர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தனித்தனியாக  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் அவர்களுக்கு  "யார் இவர்" நோட்டீஸ் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்

கிராமத்தில் 5 பிறமதசகோதரர்களுக்கு தனிநபர் தாவா -செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 07/04/2015  5 பிறமதசகோதரர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தனித்தனியாக  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் அவர்களுக்கு  "ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு" நோட்டீஸ் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்

5 பிறமதசகோதரர்களுக்குதனிநபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 07/04/2015  5 பிறமதசகோதரர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தனித்தனியாக  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் அவர்களுக்கு  "யார் இவர்" நோட்டீஸ் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்