Friday 10 April 2015

"நபியை பின்பற்றினால் அல்லாஹூவின் நேசம் " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ. SK.மைதீன் அவர்கள் "நபியை பின்பற்றினால் அல்லாஹூவின் நேசம் "
என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்