Thursday 23 November 2017

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் 21:11:17  மஃரிப் தொழுகைக்குப்பின் தினம்ஒரு நபிமொழி நிகழ்ச்சியில் "இஷா தொழுகையின் முடிவு,நேரம்" எனும் தலைப்பில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்
 1. ஜண்டா கொடி இஸ்லாத்தில் உண்டா?
2. கொடி மரங்களை வணங்குவது ஏன்? 
3. முஸ்லிம்கள் செய்வது சரியா? 
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று (21.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு -காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 21-11-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 20/11/2017 அன்று இரவு ஜாக் பள்ளி இறக்கத்தில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். ராஜா அவர்கள் "வட்டியும் அதன் வேதனைகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!!!!!

கரும்பலகை தாவா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 20-11-2017 அன்று போர்டில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை

1.TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 19-11-2017 அன்று மாலை 5:15 மணிக்கு  அர்த்தனாரி லைன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி ரஹ்மத் அவர்கள் "மவ்லீதும் இனைவைப்பும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

2. TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 19-11-2017 அன்று 3 மணிமுதல் 4:45 வரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது இதில் சகோதரி ரஹ்மத் (பல்லடம்) அவர்கள் பாடம் நடத்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக நிதியுதவி - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளை சார்பாக 17-11-2017 அன்றைய ஜும்ஆ வசூல் வடுகன்காளிபாளையம் பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக ரூபாய் 8670 மாவட்ட மருத்துவ அணிச்செயலாலர் சகோ ஜாஹிர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/11/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.கனவுகள் பற்றி  குர்ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)  தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்.(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 21-11-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலுஇம்ரான் வசனங்கள் 16-18- படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


 திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 21-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ-இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 21/11/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற  புத்தகத்தியிருந்து நபிகளாரின் சிறப்புகள் என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக20-11-2017(திங்கட்க்கிழமை) அன்று ஸுபுஹ் தொழுகைக்கு பிறகு நபிமொழி  எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.......

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/11/2017  அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் சுபஹான மவ்லீதின்  தீமைகளை குறித்து விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் 20:11:17திங்கள் இரவு சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் "மௌலீது ஒருவழிகேடு" எனும் தலைப்பில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

வாட்டி வதைக்கும் வட்டி நோட்டிஸ் விநியோகம் - காங்கயம் கிளை


மக்கள் கூடும்  சந்தையில் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 20.11.2017 இன்று மாலை 5 மணிக்கு காங்கேயம் சந்தை மற்றும் பேருந்து நிலையத்தில்  வாட்டி வதைக்கும் வட்டி என்ற தலைப்பில் அடிக்கப்பட்ட வட்டி விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

சிந்தனைதுளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக சிந்தனை துளிகள்  அல்ஹம்துலில்லாஹ் சொல்வதின் நன்மைகள் , அவசியம் குறித்து  சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை  இன்று (20.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் 20:11:17 திங்கள் மஃரிப் தொழுகைக்குப்பின் தினம்ஒரு நபிமொழி நிகழ்ச்சியில் "இஷா தொழுகையின் ஆரம்பநேரம்" எனும் தலைப்பில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,காங்கேயம் கிளையின் சார்பாக  20/11/17 திங்கள் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

இடம் : முஸ்லிம் வீதி
உரை : ஷாஹிது ஒலி
தலைப்பு: வாட்டி வதைக்கும் வட்டி,அல்ஹம்துலில்லாஹ்

இரத்ததானம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  20/11/17 திங்கட்கிழமை முஹம்மது இசாக் என்ற சகோதரர் O+  ஒரு யூனிட் மேனகா என்ற சகோகரிக்கு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, கனவுகள் பற்றி  குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக 
சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளை சார்பாக 20/11/17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது.     தலைப்பில் சூராஅல் பக்ரா தொடர்யுரை நடத்தினார் சகோ-ஷேக்பரித்ic அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

சமுதாயப்பணி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 19-11-2017 அன்று கோல்டன் நகர், S.V.காலனி சுற்றுவட்டார பகுதிகளில் 700 நூறுக்கும் மேற்பற்ற மக்களுக்கு நிலவேம்பு காசாயம் வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்...



குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 20-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 20-11-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சூரா ஆலுஇம்ரான் வசனங்கள் 9-12- படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையில் 20-11-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சூரா அல்பக்ரா வசனங்கள் 31-32- படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 20-11-2017 (திங்கட்கிழமை) அன்று ஸுபுஹ் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் முஹம்மத் அத்தியாயத்தின் 1-15 வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...................

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 20-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 20/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்