Thursday 23 November 2017

சமுதாயப்பணி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 19-11-2017 அன்று கோல்டன் நகர், S.V.காலனி சுற்றுவட்டார பகுதிகளில் 700 நூறுக்கும் மேற்பற்ற மக்களுக்கு நிலவேம்பு காசாயம் வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்...