Monday 24 March 2014

"அல்பாத்திஹா" _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 23.03.2014 அன்று சகோ.பசீர் அவர்கள் "அல்பாத்திஹா" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத சகோதரர்.கோவில் வழிபாபு க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 23.03.2014 அன்று பிறமத சகோதரர்.கோவில் வழிபாபு  அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் இலவசமாக  வழங்கப்பட்டது

புகை மற்றும் போதை ஒழிப்போம் _தாராபுரம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பில்  23.03.2014 அன்று   தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோதரர்.ஹுசைன் அவர்கள்  "புகை மற்றும் போதை ஒழிப்போம் "  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

"அழைப்புபணியின் அவசியம்" _ தாராபுரம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை   சார்பில்  23.03.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரர்.ஹுசைன்  அவர்கள் "அழைப்புபணியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்

"பேச்சாளர் பயிற்சி முகாம்" _ திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 23.03.2014 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "பேச்சாளர் பயிற்சி முகாம்" நடைபெற்றது.
 மாவட்ட பேச்சாளர் சகோ.யாசிர் அரபாத் (மலேசியா) அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்...