Friday 13 September 2013

பிற மத சகோதரி.நாகமணி அவர்களின் அவசர சிகிச்சைக்கு 2 யூனிட் இரத்த தானம் -S.V.காலனி கிளை




 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பாக 13.09.2013 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிற மத சகோதரி.நாகமணி அவர்களின் அவசர ( சிறுநீரக கல் அறுவை) சிகிச்சைக்கு தேவைப்பட்ட இரத்தம் 2 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.