Sunday 17 November 2013

திருப்பூர் மாவட்ட நிர்வாகசெலவினகளுக்காகரூ.334/=நிதியுதவி _ஆண்டியகவுண்டனூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில்
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் தாவா மற்றும் நிர்வாக செலவினகளுக்காக 08-11-2013 அன்று ஜும்ஆ வசூல் செய்த ரூ.334/= நிதியுதவி வழங்கப்பட்டது

குர்ஆன் வகுப்பு _ செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 17.11.2013 அன்று செரங்காடு பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  
சகோ.யாசிர் அரபாத் அவர்கள் திருகுர்ஆன் 113 அத்தியாயத்தின் விளக்கம் அளித்தார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்

ஏழை சகோதரர். க்கு ரூ.10,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 15.11.2013 அன்று செரங்காடு பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். முஹம்மதுயூசுப் க்கு ரூ.10,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகசெலவினகளுக்காகரூ.1720/=நிதியுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் தாவா மற்றும் நிர்வாக செலவினகளுக்காக 08-11-2013 அன்று ஜும்ஆ வசூல் செய்த ரூ.1720/= நிதியுதவி வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டபள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.3050/= நிதிஉதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   உடுமலை  கிளை சார்பில் 15.11.2013 அன்று விருதுநகர் மாவட்டம் அஹமதுநகர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.3050/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

தஃவா செய்து தாயத்து அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 16-11-2013 அன்று பேருந்தில் ஒரு சிறுவனுக்கு தாயத்து பற்றி தஃவா செய்து தாயத்து அகற்றப்பட்டது  

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 17-11-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.





இதில் ஆசிக் இலாஹி அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும்,
ஃபயாஸ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும்,
சம்சுதீன் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பிலும்,
பிலால் அவர்கள் கண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் 
மேலும் இந்த பயிற்சியில் கிராஅத் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
செய்தி வாசிக்கும் பயிற்சியும் நடைபெற்றது

"மார்க்க விஷயத்தில் புதுமையை ஏற்படுத்துவது ஒரு பெரும்பாவம்" -மங்கலம் கிளை பயான்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "மார்க்க விஷயத்தில் புதுமையை ஏற்படுத்துவது ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

"ஆயிஷா (ரலி)யின் சிறப்பு" _மங்கலம் கிளை பயான்



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் "ஆயிஷா (ரலி)யின் சிறப்பு" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

"ஆசூரா நோன்பின் சிறப்பு" _ S.V.காலனி கிளை பயான்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 15.10.2013 அன்று 
 





 




பிறை 10 ம் நாள் ஆசூரா நோன்பின் இஃப்தார் விருந்துக்கு பிறகு  
சகோதரர் பஷீர் அவர்கள் "ஆசூரா நோன்பின் சிறப்பு" எனும் தலைப்பில் உரையாற்றினார்.பெருவாரியான ஆண்களும்,பெண்களும் இந்த நிகழ்வில் கலந்து பயன்பெற்றனர்... அல்ஹம்துலில்லாஹ்



ஆசூரா (பிறை 10 ) நோன்பு இஃப்தார் _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 15-11-2013 அன்று 













 ஆசூரா (பிறை 10 ) நோன்பு இஃப்தார் விருந்து நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்....

உணர்வு,தீண்குலப்பெண்மணி,ஏகத்துவம் வினியோகம் _S.V.காலனி கிளை


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 15.10.2013 அன்று 









ஜூம்மாவுக்கு பிறகு உணர்வு - 10 இதழும், தீண்குலப்பெண்மணி - 5 இதழும், ஏகத்துவம் - 5 இதழும் வினியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

ஆசூரா (பிறை 10 ) நோன்பு இஃப்தார் _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 15-11-2013 அன்று 













 ஆசூரா (பிறை 10 ) நோன்பு இஃப்தார் விருந்து நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்....

ஆசூரா (பிறை 9 ) நோன்பு இஃப்தார் _S.V.காலனி கிளை


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 14-11-2013 அன்று 



  




ஆசூரா (பிறை 9 ) நோன்பு இஃப்தார் விருந்து நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்டது...
 அல்ஹம்துலில்லாஹ்....

ஆசூரா (பிறை 9 ) நோன்பு இஃப்தார் _S.V.காலனி கிளை


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 14-11-2013 அன்று 



  




ஆசூரா (பிறை 9 ) நோன்பு இஃப்தார் விருந்து நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்டது...
 அல்ஹம்துலில்லாஹ்....