Sunday 17 November 2013

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 17-11-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.





இதில் ஆசிக் இலாஹி அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும்,
ஃபயாஸ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும்,
சம்சுதீன் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பிலும்,
பிலால் அவர்கள் கண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் 
மேலும் இந்த பயிற்சியில் கிராஅத் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
செய்தி வாசிக்கும் பயிற்சியும் நடைபெற்றது