Sunday 17 November 2013

ஏழை சகோதரர். க்கு ரூ.10,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 15.11.2013 அன்று செரங்காடு பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். முஹம்மதுயூசுப் க்கு ரூ.10,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.